இன்புளுவென்ஸா : தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையைப் பிற்போடவும் – ரமேஸ் பத்திரண

Posted by - June 6, 2018
இன்புளுவென்சா தொடர்பில் ஆராய, தென் மாகாணத்துக்கு எந்தச் சுகாதார அதிகாரியும் செல்லவில்லையென்றும் இன்புளுவென்ஸா நோய்த் தடுப்பு ஊசியைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம்…
Read More

சம்பந்தன் – ரணில் கருத்து முரண்பாடு!

Posted by - June 5, 2018
தேசிய அரசாங்கத்தின் இணக்கப்பாட்டு அடிப்படையில் சுதந்திர கட்சிக்கே பிரதி சபாநாயகர் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் சபையில்…
Read More

அனைத்துலகத் தமிழ்மொழிப் பொதுத் தேர்வில் யேர்மனியத் தமிழாலயங்களும்

Posted by - June 5, 2018
தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் 15 க்கு மேற்பட்ட நாடுகளில் இயங்கும் பெரும்பகுதித் தமிழ்ப் பள்ளிகளின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழர் கல்வி…
Read More

பொன் சிவகுமாரின் 44 ஆம் ஆண்டு நினைவு நாள்

Posted by - June 5, 2018
தமிழீழ விடுதலைப்போராட்ட ஆரம்ப காலகட்ட களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்த வேளை சிறிலங்கா காவல்துறையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தருணத்தில் சயனைட் அருந்தி 05.06.1974ம் ஆண்டு…
Read More

காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களிடமிருந்து முறைப்பாடுகள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன!

Posted by - June 5, 2018
காணாமல்போனவர்களின் குடும்பத்தவர்களிடமிருந்து முறைப்பாடுகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக காணாமல்போனோர் குறித்த அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.
Read More

மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்குதாரராவார்!

Posted by - June 4, 2018
மத்திய வங்கியின் பிணைமுறி மோசடியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்குதாரராவார். ஆகவே அவரால் பொறுப்புக்கூறலிலிருந்து விடுபட முடியாது என ஸ்ரீலங்கா…
Read More

கடந்த வியாழக்கிழமை 31.05.2018 அன்று ‘ ஈழத்தமிழர்கள் இறைமையுள்ள மக்களா?’ என்ற தலைப்பில் பிரெஞ்சு நாடாளுமன்றமண்டபத்தில் இந்த மாநாடு இடம்பெற்றது.

Posted by - June 4, 2018
கம்யூனிஸ்ட்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் மக்கள் நலன் பேணும் நாடாளுமன்ற உறுப்பினர் குழுவின் தலைவருமான திருவாட்டி Marie George Buffet,…
Read More

இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித் அத்தபத்துவுக்கு பேசத் தடை!

Posted by - June 4, 2018
அரசாங்க தகவல் திணைக்களத்தில், வாராந்தம் நடைபெறும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொள்வதற்கு, இராணுவ ஊடகப் பேச்சாளர் சுமித்…
Read More

ஹிட்லர் ஆட்சிக்கால கொடுமைகளுக்காக தற்போது மன்னிப்பு கேட்ட ஜெர்மனி அதிபர்

Posted by - June 4, 2018
ஹிட்லர் ஆட்சிக்காலத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கொடூரமாக சித்தரவதை செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டதற்கு, தற்போதைய அதிபர் ப்ராங் ஸ்டெய்ன்மெய்ர் மன்னிப்பு கேட்டுள்ளார்.
Read More