இந்திய சிறையில் உள்ள கைதி இலங்கையின் காவற்துறை பொறுப்பதிகாரிக்கு அச்சுறுத்தல்

Posted by - July 18, 2017
இந்தியாவில சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள லசந்தன சந்தன பெரேரா எனப்படும் அங்கொட லொக்கா என்ற பாதள உலகக்குழுவின் தலைவர் ஒருவர்…
Read More

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு கடன்

Posted by - July 18, 2017
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்க இணங்கப்பட்டிருந்த கடன்தொகையின் அடுத்த தவணைக் கொடுப்பனை செலுத்து நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை…
Read More

யேர்மனியின் மத்திய மாநிலம் 2 கான மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டி-2017 Arnsberg

Posted by - July 17, 2017
யேர்மனியில் அமைந்துள்ள தமிழாலயங்களை இணைத்து தமிழர் விளையாட்டுக் கூட்டமைப்பு நடாத்தும் மாவீரர் வெற்றிக்கிண்ண மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டிகள் 15.7.2017 சனிக்கிழமை…
Read More

வெள்ளவத்தையில் மீண்டும் பொலிஸ் பதிவு

Posted by - July 17, 2017
கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலுள்ள தனியார் தமிழ் நிறுவனங்களை இலக்குவைத்து பொலிஸ் பதிவு நடைமுறையொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் இவ்வாறான நடைமுறையொன்றை பொலிஸார்…
Read More

சிறிலங்காவில் நீதித்துறையின் கைகளை சட்டமா அதிபர் கட்டிவைத்துள்ளார் – பென் எமர்சன்

Posted by - July 17, 2017
சிறிலங்காவில் நீதித்துறையின் கைகளை சட்டமா அதிபர் கட்டிவைத்துள்ளார் என சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட ஐநா நிபுணர் பென் எமர்சன் குற்றம்சுமத்தியுள்ளார்.…
Read More

சுதந்திரக் கட்சியினர் வெளியேறினால் நாம் தனித்து ஆட்சியமைப்போம் – ஐ.தே.க.

Posted by - July 17, 2017
அரசாங்கத்திலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் வெளியேறுவார்கள் என்றால் நாம் தனித்து அரசாங்கத்தை அமைப்போம் என ஐக்கிய தேசியக் கட்சியின்…
Read More

முல்லைத்தீவில் சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கான எதிர்ப்புத் தெரிவித்து மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி (கணொளி)

Posted by - July 16, 2017
முல்லைத்தீவில் இனப்பரம்பலைச் சிதைக்கும் நோக்குடனான சட்டவிரோத குடியேற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்திற்கான எதிர்ப்புத் தெரிவித்து, இன்று காலை முள்ளியவளை ஆலடி சந்தியிலிருந்து…
Read More

சிறிலங்கா ஒத்துழைக்கவில்லையென ஐநாவில் பகிரங்கமாக அறிவிப்பேன் – பென் எமர்சன் எச்சரிக்கை

Posted by - July 16, 2017
சிறிலங்காவில் ஐநாவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லையென ஐநாவில் பகிரங்கமாக அறிவிப்பேன் என சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஐநாவின்…
Read More

தமிழர்களின் ஒற்றுமையைச் சிதறடித்து குறுகிய அரசியல் ஆதாயம்-ப.குமாரசிங்கம்

Posted by - July 16, 2017
தமது அரசியல் ஆதாயங்களுக்காக தமிழ் மக்களிடையே ஒற்றுமையைச் சிதறடித்து குழப்பங்களை ஏற்படுத்த பல குழுக்களால் பல சதித்திட்டங்கள் தீட்டப்பட்டு எமது…
Read More