அனைத்து தமிழ் மக்களும் அணிதிரண்டுஒத்துழைக்குமாறு கஜேந்திரகுமார்அழைப்பு

Posted by - August 27, 2018
தமிழர் தாயகத்தின் இதய பூமியாகி மணலாற்றுப் பகுதியில் வாழ்ந்த தமிழ் மக்கள் கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவ வன்முறைகள்காரணமாக அப் பகுதிகளிலிருந்து முற்றாக வெளியேறநிற்பந்திக்கப்பட்டனர்.
Read More

முள்ளிவாய்க்காலுடன் தமிழர்கள் மீதான இனவழிப்பு முடியவில்லை!-பார்த்திபன்

Posted by - August 27, 2018
முள்ளிவாய்க்காலுடன் தமிழ் மக்கள் மீதான தமிழ் தேசத்தின் மீதான இனவழிப்பு முடிவடையவில்லை. இன்றும் அது தொடர்கின்றது . ஆனால் அது…
Read More

மகாவலிக்கு எதிரான அறவழிப் போராட்டத்திற்கு பூரண ஆதரவு-செல்வம் அடைக்கலநாதன்

Posted by - August 26, 2018
தமிழர் தாயகத்தை துண்டாடவும் இனப் பரம்பலை மாற்றியமைத்து, தமிழர்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தவும் மகாவலி அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும்…
Read More

தமிழ் மக்களின் கொள்கை அடிப்படையில் சுரேஸ், கஜேந்திரகுமார் – சி.வி.விக்னேஸ்வரன்

Posted by - August 26, 2018
தமிழ் மக்களின் கொள்கை அடிப்படையில் தானும், சுரெஸ்பிரேமச்சந்திரனும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட சில தரப்புக்களிடையே ஒற்றுமைகள் காணப்படுவதாக வட மகாண…
Read More

பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் காலமானார்!

Posted by - August 25, 2018
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், பேராதனைப் பல்கலைக்கழக புவியியல்துறை முன்னாள்   சிரேஷ்ட விரிவுரையாளருமான 64 வயதான பேராசிரியர் எஸ்.எச்.ஹஸ்புல்லாஹ்   யாழ்ப்பாணத்தில்…
Read More

விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதான செய்தி! -என்னையும் பிரியங்காவையும் வேதனைப்படுத்தியது: ராகுல்

Posted by - August 24, 2018
விடுதலைப் புலிகள் தலைவராக இருந்த பிரபாகரனின் மரணம் தன்னையும் தனது சகோதரி பிரியங்காவையும் வேதனைப்படுத்தியதாக ராகுல் காந்தி பேசியுள்ளார்.
Read More

அரசியல் தீர்வு விடயத்தில் முடியுமாயின் அரசாங்கத்திற்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயுங்கள் -ஆனந்தசங்கரி

Posted by - August 23, 2018
அரசியல் தீர்வு விடயத்தில் முடியுமாயின் அரசாங்கத்திற்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயுங்கள் என எதிர்க்கட்சி தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான…
Read More

இன்று வடக்கில் முதலாவது காகித உற்பத்தி தொழிற்சாலை திறப்பு விழா!

Posted by - August 22, 2018
யாழ்ப்பாணம் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாரிய கைத்தொழிற்சாலையாக “அச்சுவேலி காகித உற்பத்தி ஆலை” இன்றைய தினம் வைபவ ரீதியாக…
Read More

இலங்கை அரசானது தமிழ் இனம் மீண்டு எழக்கூடாது என்பதற்காக பல்வேறு வேலைகளை பல கோணங்களில் நடத்தி வருகிறது-சாந்தி சிறிஸ்கந்தராஜா

Posted by - August 22, 2018
தமிழ் இனத்தின் இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் மௌனித்ததன் பின்பு இலங்கை அரசானது தமிழ் இனம் மீண்டு எழக்கூடாது என்பதற்காக…
Read More