வெளிநாடுகளுக்கு ஒரு அங்குல நிலமும் வழங்கமாட்டோம்-சிறி­சேன

Posted by - August 10, 2017
எதிர்­கா­லத்தில் மேற்­கொள்­ளப்­படும் வெளி­நா­டு­க­ளு­ட­னான ஒப்­பந்தத்தின் போது இலங்­கையில் முன்­னெ­டுக்­கப்­படும் அபி­வி­ருத்தி திட்­டங்­க­ளுக்­காக இல ங்­கையின் ஒரு அங்­குல நில­வு­ரி­மையை கூட…
Read More

நாமலை ஜனாதிபதியாக்கும் முனைப்பில் மஹிந்த

Posted by - August 10, 2017
சுதந்­திர கட்­சியை சுய­வி­ருப்­பத்­துடன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேனவிடத்தில் கைய­ளித்து விட்டு கட்­சி­யி­லி­ருந்து விலகிச் செல்ல முற்படும்  முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த…
Read More

போர் விதவைகள் அடிமைகளாக மத்திய கிழக்கிற்கு கடத்தப்படுகின்றனர்-தொம்சன் ராய்டர்

Posted by - August 10, 2017
இலங்கையின் மூன்று தசாப்தகால போர் காரணமாக கணவரை இழந்த  பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிமைகளாக கடத்தப்படுவதாக தொம்சன் ராய்டர்…
Read More

சுன்னாகத்தில் 3 ஆவா குழு உறுப்பினர்கள் கைது 

Posted by - August 10, 2017
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் மேலும் மூன்று ஆவா குழு உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

ஐந்து நிபந்தனைகளுடன் அமைச்சர் ரவி இன்று இராஜினாமா?

Posted by - August 10, 2017
முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தனது தற்போதைய வெளிவிவகார அமைச்சுப் பதவியை இன்று  5 நிபந்தனைகளை முன்வைத்து இராஜினாமா…
Read More

‘சம்பந்தன் மஹிந்தவுடன் சேர்ந்து பணியாற்றுவதென்பது ஆச்சரியமல்ல’-.கஜேந்திரன்

Posted by - August 10, 2017
“படுகொலைக்கு துணை போன சம்பந்தன், படுகொலையை செய்த மஹிந்தவுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புவதென்பது ஆச்சரியப்படக்கூடிய ஒன்றல்ல” என தமிழ்த் தேசிய…
Read More

மற்றுமொரு ஆவா குழு உறுப்பினர் கைது

Posted by - August 10, 2017
ஆவா குழுவின் உறுப்பினர் என்ற சந்தேகத்தில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் – தெல்லிப்பழை பகுதியில் வைத்து பயங்கரவாத…
Read More

ஆவா குழுவினருக்கு விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுடன் தொடர்புள்ளதா என விரிவான விசாரணை –

Posted by - August 9, 2017
வடக்கில் செயற்பட்டு வரும் ஆவா குழுவினருக்கும், விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவினருக்குமிடையில் தொடர்புள்ளதாக என்பது தொடர்பாக விரிவான விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக…
Read More

சிறிதரனுக்கு அதிபா் பதவி வழங்கியதற்காக புலிகளின் கண்டனத்திற்கு ஆளாகினேன் – ப.அரியரத்தினம்

Posted by - August 9, 2017
விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து இடையில் அமைப்பை விட்டு வந்தவருக்கு கண்டாவளை பாடசாலையின் அதிபராக நியமித்தமைக்காக புலிகளின் கண்டனத்திற்கு உள்ளாக்கப்பட்டேன். அந்த…
Read More

முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு டெனீஸ்வரன் சவால்

Posted by - August 9, 2017
முடிந்தால் தம்மை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு வட மாகாண போக்குவரத்துறை அமைச்சர் பா. டெனீஸ்வரன் முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனுக்கு…
Read More