இலங்கையில் மரண தண்டனை கவலையளிக்கறது- ஐ.நா.ஆணையாளர்

Posted by - September 11, 2018
இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டம் சம்பந்தமாக  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்சேலட் வருத்தம்…
Read More

முப்படை அலுவலக பிரதானி வெளிநாடு சென்றமை தொடர்பில் ஜனாதிபதி பதிலளிக்க வேண்டும்”

Posted by - September 11, 2018
முப்படைகளின் அலுவலக பிரதானி வெளிநாடு சென்றமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி பதிலளிக்கவேண்டும் என சமூக  நிதிக்கான மக்கள்…
Read More

சுன்னகத்தில் வாள்களுடன் பயணித்த மூவர் கைது

Posted by - September 10, 2018
வாள்களுடன் பயணித்தார்கள் எனும் குற்றசாட்டில் மூன்று இளைஞர்களை சுன்னாக பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களிடம் இருந்தும்…
Read More

தலைவர் பிரபாகரனுக்கு விஷம் கொடுக்க நினைக்கவில்லை! – பந்துல குணவர்தன

Posted by - September 10, 2018
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தாம் வீழ்த்த நினைத்தபோதிலும், அவர் உண்ணும் உணவில் விஷம் வைத்து,…
Read More

நளினி உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரைக்க முடிவு

Posted by - September 9, 2018
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரை விடுதலை செய்வதற்காக ஆளுநருக்கு பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அமைச்சரவையில் இன்று…
Read More

எனக்கெதிரான நடவடிக்கைகளில் சுமந்திரன் மட்டுமல்ல பலரும் உள்ளனர்!

Posted by - September 8, 2018
தனக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளின் பின்னணியில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மட்டுமல்லாது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலரும் இருப்பதாக வட…
Read More

முல்லைத்தீவில் விகாரை அமைப்பதற்கு களவாக காணி அளவீடு,விரட்டியடித்த மக்கள்!

Posted by - September 7, 2018
முல்லைத்தீவு செம்மலை நாயாறு பகுதியில் மக்களின் காணிகளில் விகாரை ஒன்றினை அமைத்து அந்த பகுதியை நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்குடன் இரண்டாவது…
Read More

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது – பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் பேட்டி

Posted by - September 7, 2018
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இருக்கிறது என்ற…
Read More