தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் வணக்க நிகழ்வு யேர்மனி – நொய்ஸ்

Posted by - September 29, 2018
தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் வணக்க நிகழ்வு யேர்மனி நொய்ஸ் தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோரின்…
Read More

யாழில் பெண் ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்!

Posted by - September 29, 2018
யாழ்ப்பாணத்தில் பெண் ஊடகவியலாளர் மீது மோட்டார் சைக்கிளால் மோதி அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாயன்மார்கட்டு பகுதியில்   வெள்ளிக்கிழமை இரவு 7.30…
Read More

இராணுவம் பிழை செய்யவில்லை என ஜனாதிபதி கூறிய கருத்து கசப்பானது !

Posted by - September 29, 2018
கொழும்பு உயர் நீதிமன்றில் இராணுவத்திற்கு எதிராக வழக்குகள் இடம்பெற்று வரும் நிலையில் இராணுவம் பிழை செய்யவில்லை என ஜனாதிபதி கூறிய…
Read More

பிரிதொரு தினத்தில் பேசுவதற்கு அரசியல் கைதிகளின் விடயம் காளி கோவில் திருவிழா அல்ல- வீ. ஆனந்தசங்கரி

Posted by - September 29, 2018
அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பில் கொழும்பில் பிரமதமர், சம்மந்தன், நீதி அமைச்சர், சுமந்திரன் என தீர்மானம் எடுக்க கூடியவர்கள் பலர்…
Read More

யாழில் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - September 29, 2018
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொது அமைப்புக்களின்…
Read More

தமிழ் மக்கள் நம்பி ஏமாந்த கடைசிச் சிங்களத் தலைவராக மைத்திரி இருப்பார்-சிவாஜிலிங்கம்

Posted by - September 29, 2018
தமிழ்த்தேசிய இனம் தனது தலைவிதியை தாமே தீர்மானிக்க இடம் கொடுக்க ஜனாதிபதி தயாரா ? தமிழ் பேசும்மக்கள் நம்பி ஏமாந்த…
Read More

தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலையே அரசியல் தீர்வுக்கான வாசலை திறக்கும் – சந்திரகுமார்

Posted by - September 29, 2018
அரசியல் கைதிகளை சிறையில் வைத்துக் கொண்டு அரசியல் தீர்வை எட்டவே முடியாது, மண்டேலாவின் விடுதலையே ஆபிரிக்காவில் நல்லிணக்கம் ஏற்பட வழிவகுத்தது …
Read More

ஐநா செயலாளர் நாயகத்தை இலங்கைக்கு வருமாறு அழைத்தார் சிறிசேன!

Posted by - September 29, 2018
நல்லிணக்கத்தை ஏற்படுத்தும்  இலங்கையின் முயற்சிகளிற்கு ஐக்கியநாடுகள் தொடர்ந்தும் ஆதரவளிக்கும் ஐக்கியநாடுள் செயலாளர் நாயகம் அன்டொனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார்.
Read More

மஹிந்த மீண்டும் ஆட்சி பீடம் ஏறுவது சாத்தியமில்லை !-ஹிருனிகா

Posted by - September 28, 2018
குற்றவாளிகளையும் மோசடியாளர்களையும் தன்வசம் வைத்துக் கொண்டு முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும்    ஆட்சி பீடம் ஏறும் முயற்சிகளை 
Read More

யேர்மனியில் மாவீரர்களின் துயிலும் இல்லங்களுக்காக அமைக்கப்பெற்ற நினைவுத்தூபியில் தியாகதீபம் லெப்.கேணல் திலீபனுக்கு நினைவேந்தல்

Posted by - September 26, 2018
தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் தியாகச் சாவடைந்த தினமான இன்று 26.09.2017 புதன்கிழமை யேர்மனி எசன் நகரில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் நினைவேந்தல்…
Read More