அன்னை பூபதி அவர்களின் 37 வது நினைவு நாளும் மற்றும் நாட்டுப்பற்றளார்கள் நினைவுநாளும் யேர்மனி போகும்.

Posted by - May 4, 2025
அன்னை பூபதி அவர்களின் 37 வது நினைவு நாளும் மற்றும் நாட்டுப்பற்றளார்கள் நினைவுநாளும் யேர்மனி போகும் நகரில் நேற்று சனிக்கிழமை…
Read More

தன்மானத்தோடு தலை நிமிர்ந்து தனித்துவமாக வாழ்வதற்கு தமிழ் தேசியக் கட்சிகளை ஆதரியுங்கள்

Posted by - May 4, 2025
தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு  வாக்களியுங்கள். அவர்களுக்குள் இருப்பது குடும்பச் சண்டை விரைவில் தீர்ந்துவிடும்.அந்தச் சண்டைக்குள் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும்…
Read More

70,000 வேட்பாளர்களில் 10,000 பேர் மாத்திரமே பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்

Posted by - May 3, 2025
உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் சுமார் 70,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும், சுமார் 10,000 வேட்பாளர்கள் மாத்திரமே நேரடி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுள்ளனர்.…
Read More

புலம்பெயர்ந்தோரை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தும் கட்சி: ஜேர்மன் அமைச்சர் குற்றச்சாட்டு

Posted by - May 2, 2025
ஜேர்மனியில் சமீப காலமாக வலதுசாரிக் கட்சி ஒன்று மக்கள் ஆதரவைப் பெற்றுவரும் நிலையில், அக்கட்சி புலம்பெயர்ந்தோரை இரண்டாம் தர குடிமக்களாக…
Read More

ரோஹண விஜேவீரவின் மானத்தை காப்பாற்றிய தமிழர்

Posted by - May 2, 2025
மக்கள் விடுதலை முன்னணியில் ஸ்தாபகர் ரோஹண விஜேவீரவை யாழ்ப்பாண சிறையில் அடைத்து அவரின் ஆடைகளை களைந்த போது, அவரின் மானத்தை காக்க தான் கட்டியிருந்த…
Read More

தமிழ் அரசுக் கட்சி நேர்மையாக பயணிக்க முன்வந்தால் பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம்

Posted by - May 2, 2025
தமிழ் அரசுக் கட்சி தவறான கொள்கையைக் கைவிட்டு அந்தக் கட்சியை நிறுவிய தந்தை செல்வநாயகத்தின் கொள்கையின்படி நேர்மையாக பயணிக்க முன்வந்தால் …
Read More

நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் இறையடி சேர்ந்தார்

Posted by - May 2, 2025
நல்லை திருஞானசம்பந்தர் ஆதீன குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 01ஆம் திகதி வியாழக்கிழமை இரவு இறையடி சேர்ந்தார்.
Read More

காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை மீளப்பெற வேண்டும் : இல்லாவிட்டால் ஜனாதிபதி அனுரவை யாழ் மண்ணிற்குள் கால் வைக்க முடியாமல் செய்வோம்!

Posted by - May 2, 2025
மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக காணிகளை சுவீகரிப்பதை அனுர அரசாங்கம் உடனடியாக நிறுத்திக் கொள்ளவேண்டும். குறிப்பாக காணி சுவீகரிக்கும் வர்த்தமானியை…
Read More

2009 மே 01 அன்று நடந்த முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் முதல் நாளுக்காக

Posted by - May 1, 2025
உயிர்களை கையில் பிடித்தபடி உருளிய மண் வழியே ஓடியவர்கள் – அவர்கள் ஓட்டம் ஓட்டமல்ல, ஒரு இனம் அழிந்துவிடாதிருக்க வாடிய…
Read More

தொழிலாளர் தினத்தில் யேர்மனிய வீதிகளில் பட்டொளி வீசிப்பறக்கும் தமிழீழத் தேசியக் கொடி.

Posted by - May 1, 2025
தொழிலாளர் தினத்தில் யேர்மனிய வீதிகளில் பட்டொளிவீசிப்பறக்கும் தமிழீழத் தேசியக் கொடி.
Read More