வடக்கு மாகாணம் ஹர்த்தாலால் முடங்கியது(காணொளி)

Posted by - February 25, 2019
ஜெனீவாவில் இலங்கை அரசாங்கத்திற்கு கால அவகாசம் வழங்க கூடாது என தெரிவித்து, வடக்கு மாகாணத்தில் இன்று ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகிறது. காணாமல்…
Read More

முல்லைத்தீவு மாவட்டம் ஹர்த்தாலால் முடங்கியது(காணொளி)

Posted by - February 25, 2019
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக, வடக்கில் அனுஸ்டிக்கப்பட்டுவரும் ஹர்த்தாலால்,முல்லைத்தீவு மாவட்டம் முடங்கியது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டியும், இன்று…
Read More

கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண கர்த்தால் – அரச சேவைகள், போக்குவரத்து, பாடசாலைகள் முடக்கம்

Posted by - February 25, 2019
கிளிநொச்சி மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதனால் மாவட்டத்தின் அரச சேவைகள், போக்குவரத்து, பாடசாலை என பல்வேறு பகுதிகளும் முடக்கப்பட்டுள்ளது.  கிளிநொச்சி…
Read More

தமிழ்த்திறன் இறுதிப் போட்டி யேர்மனி – 2019

Posted by - February 25, 2019
தமிழாலயங்களில் தமிழாக விதைத்ததின் விளைச்சல் கணிப்பு தாயகத்தில் வாழும் எம் தொப்பிள் கொடி உறவுகளே வியந்து பார்க்கும் நிலையில் யேர்மனியில்…
Read More

பாதுகாப்போம் – தமிழர் வரலாற்றையும். தமிழீழ அரசின் வரலாற்றையும்

Posted by - February 24, 2019
தமிழர் வரலாற்றை மீண்டும் புதுப்பித்த விடுதலை  இயக்கத்தின் வரலாற்றை அழிக்கும் சிங்கள அரசின் புலி நீக்க அரசியலின் முக்கிய பகுதியாக…
Read More

மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அணிதிரளுங்கள் – விக்னேஸ்வரன்

Posted by - February 24, 2019
ஐ.நா மனித உரிமை பேரவையின் தீர்மானத்தினை நிறைவேற்றுவதற்கும் இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படக்கூடாது என்று தெரிவித்திருக்கும் தமிழ் மக்கள்…
Read More

தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி புருசல் மாநகரிலிருந்து யெனீவாவரை ஈருருளிப் பயணம்..

Posted by - February 24, 2019
தமிழினப் படுகொலைக்கு நீதி வேண்டி கடந்த 18ம் திகதி அன்று புருசல் மாநகரிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப் பயணம் 23.02.2019 சனிக்கிழமை…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோர் ஆதரவாக முழு அடைப்புப் போராட்டம் காரணமாக நாளை வடக்கு மாகாணம் முழுமையாக முடங்கும்

Posted by - February 24, 2019
முழு அடைப்புப் போராட்டம் காரணமாக வடக்கு மாகாணம் நாளை முழுமையாக முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் இந்த…
Read More

இலங்கை அரசாங்கம் காலம் தாழ்த்தும் நாடகமாடுகின்றது- நவநீதம் பிள்ளை

Posted by - February 24, 2019
இலங்கையின் அரசதலைவர்கள் நீதி மற்றும் பொறுப்புக்கூறல்களை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதியளித்துள்ள நிலையில் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்காக  அமைச்சரவையின்…
Read More