தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது அகவை நிறைவு விழா – 2019, யேர்மனி,முன்சன், (München)

Posted by - April 14, 2019
தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமான தமிழ்க் கல்விக் கழகத்தின் 29வது ஆண்டுவிழா வாகை சூடியவரும் வளப்படுத்தியவரும் எனும் முழக்கத்துடன் யேர்மனியில் ஐந்தாவது…
Read More

மக்கள் பாதிக்கப்பட்டபோது மாவை வாய்மூடி மௌனியாக இருந்தார் !

Posted by - April 14, 2019
நெதேர்ன் பவர் நிறுவனத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட போதும் அதற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்த போதும் வாய்மூடி மௌனியாக இருந்தவர் தான்…
Read More

புதுவருடத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்!

Posted by - April 14, 2019
புதுவருட தினமான இன்று தமது பிள்ளைகள் எங்கே..? என கோசமிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை…
Read More

புத்தாண்டு சிங்கள தலைவர்களிடத்தில் மனமாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் -சி.வி.

Posted by - April 14, 2019
பிறந்திருக்கும் இப்புத்தாண்டு தமிழ் மக்களிடையே ஒற்றுமையையும் சிங்கள தலைவர்களிடத்தில் நல்ல மனமாற்றத்தையும் ஏற்படுத்த வழிசமைக்க வேண்டுமென வடக்கு மாகாண முன்னாள்…
Read More

ஜேர்மனில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சிக்கலில்!

Posted by - April 13, 2019
சிறைப்படுத்தப்பட்டிருந்த இலங்கையின் 15 படைவீரர்களை கொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்ட இலங்கை தமிழருக்கு எதிராக ஜேர்மனிய அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல்…
Read More

இலங்கை அரசின் கூட்டாக யேர்மனி அரசு!

Posted by - April 13, 2019
அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் சாட்சியமென இலங்கை அரசு கூறிவருகின்ற தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்…
Read More

லண்டன் விமான நிலையத்தில் 4 இலங்கையர்கள் அதிரடிக் கைது !

Posted by - April 13, 2019
லண்டனில் நான்கு இலங்கையர்களை அந்நாட்டுப் பொலிஸார் கைதுசெய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. லண்டன் லலூடன் விமான நிலையத்தில் வைத்தே…
Read More

விளையாட்டு மைதான காணியை, பாடசாலைக்கு வழங்க முடியாது – இராணுவம்

Posted by - April 13, 2019
கிளிநொச்சி மகா வித்தியாலயம் கோருகின்ற விளையாட்டு மைதான காணியை விடுவிக்க முடியாது என்றும் அதனை இராணுவம் ஆக்கிரமித்து வைத்திருக்க வில்லை…
Read More

சுற்றுலா சென்ற இடத்தில் ஜேர்மனி பெண் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை!

Posted by - April 13, 2019
தாய்லாந்திற்கு சுற்றுலா சென்ற இடத்தில் ஜேர்மனி பெண் ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும்…
Read More

கோட்டாவின் உத்தரவிற்கமையவே சித்திரவதைகள் மேற்கொள்ளப்பட்டன – யஸ்மின் சூக்கா

Posted by - April 10, 2019
சித்திரவதை செய்வதற்கான உத்தரவுகள் அனைத்தும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டதென உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளர்…
Read More