அரசாங்கம், வடக்கில் திட்டமிட்ட குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றது-அனந்தி சசிதரன் (காணொளி)

Posted by - May 5, 2019
அவசரகாலச் சட்டம் நீக்கப்பட்டு, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரும் செயலாளரும் விடுவிக்கப்பட வேண்டும் என, ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின்…
Read More

வடக்கில் மீண்டும் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுகின்றதா? -சுரேஸ் (காணொளி)

Posted by - May 5, 2019
வடக்கில் மீண்டும் குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கத்துடன் அரசாங்கம் செயற்படுகின்றதா? என, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணயின் தலைவர்…
Read More

யாழ் .சுண்டுக்குழி மகளிர் கல்லூரிக்கு பயங்கரவாதிகள் எச்சரிக்கை கடிதம்!

Posted by - May 5, 2019
யாழ்ப்பாணத்திலுள்ள யாழ் .சுண்டுக்குழி மகளிர் பாடசாலைக்கு பயங்கரவாத அமைப்பொன்றின் பெயரில் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த…
Read More

பல்கலை மாணவர்களை விடுவிக்க சட்டமா அதிபரின் அனுமதியை பெற நடவடிக்கை!

Posted by - May 5, 2019
யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுவிப்பதற்கு சட்டமாஅதிபரின் அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளதாக அறிவித்துள்ளதோடு வடமாகாண முன்னாள்…
Read More

யாழ்.பல்கலை மாணவர்களை விடுவிக்க கோரி விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்

Posted by - May 4, 2019
விடுதலைப்புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் படங்களையும் விடுதலைப்புலிகள் சம்பந்தமான ஆவணங்கள் சிலவற்றை வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு கைதுசெய்து தடுத்து…
Read More

இலங்கை குண்டுவெடிப்பில் வெளியான நெஞ்சை பதைபதைக்கும் புகைப்படங்கள்.!

Posted by - May 4, 2019
தமிழீழம் மற்றும் இலங்கையில் தீவிரவாதிகள் முன்னெடுத்த கொலைவெறி தாக்குதலில் பலத்த காயங்களுடன் தப்பிய சிறுவனின் புகைப்படம் வெளியாகி பார்ப்பவர் நெஞ்சை…
Read More

நிலைமையை சாதகமாக பயன்படுத்தி வட,கிழக்கில் இராணுவத்தை குவிக்க முயற்சி – மாவை

Posted by - May 4, 2019
ஐ.எஸ். பயங்கரவாதத்தை சாதகமாக பயன்படுத்தி  வடக்கு கிழக்கில் மீண்டும் நிரந்தரமாக இராணுவத்தை குவிப்பதை ஒருபோதும் ஏற்றுகொள்ளமுடியாது. உடனடியாக நிலைமைகளை வழமைக்கு…
Read More

தற்கொலை குண்டுதாரி சஹரான் இன்னும் இறக்கவில்லை – பரபரப்பு தகவல் வெளியானது

Posted by - May 4, 2019
ஷங்ரி-லா ஹோட்டலில் தற்கொலை தாக்குதலில் ஈடுபட்டு தேசிய தௌஹீத் ஜமாத்தின் தலைவர் சஹரான் உயிரிழக்கவில்லை என ஆங்கில ஊடகம் செய்தி…
Read More

யாழ். மாணவர்களை கைது செய்து பொலிஸார் இனவாதத்தை தூண்டுகின்றனர் – சுகாஸ்

Posted by - May 4, 2019
யாழ். பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து, பொலிஸார் தேவையில்லாத இனவாதத்தை பரப்புவதாக சட்டத்தரணி சுகாஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழீழ விடுதலைப்புலிகளின்…
Read More