இலங்கை குண்டுவெடிப்பில் வெளியான நெஞ்சை பதைபதைக்கும் புகைப்படங்கள்.!

435 0

தமிழீழம் மற்றும் இலங்கையில் தீவிரவாதிகள் முன்னெடுத்த கொலைவெறி தாக்குதலில் பலத்த காயங்களுடன் தப்பிய சிறுவனின் புகைப்படம் வெளியாகி பார்ப்பவர் நெஞ்சை நொறுக்கியுள்ளது.ஈஸ்டர் நாளில் இலங்கையில் உள்ள 3 தேவாலயங்களில் தீவிரவாதிகளால் முன்னெடுக்கப்பட்ட கொலைவெறி தாக்குதலில் படுகாயமடைந்த நூற்றுக்கணக்கான சிறார்கள் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.அதில் ஒரு சிறுவனின் புகைப்படம் தற்போது வெளியாகி பார்ப்பவர்களின் இதயத்தை நொறுக்கியுள்ளது.
2009 ம் ஆண்டு சிங்கள பேரினவாதம் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்திய இனப்படுகொலைகள் மட்டும் சர்வதேசம் கண்டுகொள்ளாமலிருப்பது வேதனையளிப்பதாகும்.

நன்றி தாரகம்.