ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் : அதிகாரிகளுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை

Posted by - May 12, 2019
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை முன்கூட்டியே தடுக்கக்கூடிய வாய்ப்பிருந்தும் அதைச் செய்வதற்கு தவறிய அரசாங்க அதிகாரிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று…
Read More

ஈஸ்டர் ஞாயிறு தினத்திற்கு முதல்நாள் குண்டுதாரிகள் சத்தியப்பிரமாணம்!

Posted by - May 12, 2019
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதலை நடத்திய தற்கொலைக் குண்டுதாரிகள் குழு கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள
Read More

ஊடகத் தணிக்கை எதுவும் இல்லை – அரசாங்க தகவல் திணைக்களம்

Posted by - May 12, 2019
அரசாங்கத்தால் அல்லது அரசாங்க தகவல் திணைக்களத்தினால் சம்பவங்களை வெளியிடல் தொடர்பாக எந்தவொரு ஊடகத் தணிக்கையும் மேற்கொள்ளப்படவில்லையெனவும் கொண்டு
Read More

நினைவுப் பேரிணைவு மாநாடு யேர்மனி – 2019

Posted by - May 11, 2019
11.5.2019 சனிக்கிழமை யேர்மனி எசன் நகரத்தில் யேர்மனி தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவுப் பேரிணைவு மாநாடு மிகச்…
Read More

புலிகள் மக்களை பாதிக்கும் செயற்பாடுகளை செய்யமாட்டார்கள் – முன்னாள் போராளி அஜந்தன்

Posted by - May 11, 2019
விடுதலைப் புலிகள் மக்களை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கமாட்டார்கள் என விடுதலையான முன்னாள் போராளி அஜந்தன் தெரிவித்துள்ளார். அத்துடன் தனக்கு…
Read More

சஹ்ரானுடன் தொடர்பு: சந்தேகத்தில் 16 பேர் இந்தியாவில் கைது

Posted by - May 11, 2019
பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் இந்திய ஐ.எஸ்.ஐ.எஸ். செயற்பாட்டாளர்கள் என சந்தேகிக்கப்படும் 16 பேர் இந்திய பாதுகாப்புப் பிரிவினால்…
Read More

வவுணதீவு படுகொலை: பிணையில் விடுதலையானார் அஜந்தன்

Posted by - May 11, 2019
மட்டக்களப்பு வவுணதீவில், இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்த முன்னாள்…
Read More

மர்ம நோயினால் முன்னாள் போராளி திடீர் மரணம்

Posted by - May 11, 2019
தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் பெயர் அறியப்படாத நோயினால், நேற்றைய தினம் மரணமடைந்துள்ளதாக அவரது குடும்பத்தினர்…
Read More

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு முறை குறித்து விளக்கம்!

Posted by - May 11, 2019
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பாதுகாப்புக்காக புதிய செயல்திறன்மிக்க நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்படவுள்ளன. 
Read More