“அணையா விளக்கு” போராட்டம் உண்மையான பொறுப்புக்கூறலின் தேவையை நினைவூட்டுவதற்கான சந்தர்ப்பம்!

Posted by - June 24, 2025
“அணையா விளக்கு” போராட்டம் உண்மையான பொறுப்புக்கூறலின் தேவையை நினைவூட்டுவதற்கான சந்தர்ப்பம் என தமிழ் சிவில் சமூக அமையம் தெரிவித்துள்ளது.
Read More

உரிமைக்காக எழு தமிழா பெல்ஜியம் தலைநகரான புருசலில் நடைபெற்றது.

Posted by - June 24, 2025
தமிழின அழிப்பிற்கு அனைத்துலக நீதி கோரி, தமிழீழ விடுதலைக்காக ஒரு பெரும் மக்கள் எழுச்சியாக “உரிமைக்காக எழு தமிழா” என்ற…
Read More

வளைகுடா மீது ஏவுகணைகள்: ஈரானின் பதிலடி, அமெரிக்காவின் இரட்டை நிலை, மற்றும் பிராந்திய போரின் விளிம்பு.

Posted by - June 24, 2025
ஒரு வெடிக்கும் தயார்நிலையில் உள்ள பிராந்தியம் 2025 ஜூன் 23ம் தேதி, ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், ஈரான் மத்திய கிழக்கில்…
Read More

இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தது ஈரான்

Posted by - June 24, 2025
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான 12 நாள் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் முழு போர் நிறுத்தத்தை ஈரான்…
Read More

சில மத்திய கிழக்கு நாடுகளின் வான்வௌிப் பரப்பு மூடல்

Posted by - June 24, 2025
சில மத்திய கிழக்கு நாடுகளின் வான்வௌிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Read More

கட்டார், ஈராக் அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

Posted by - June 23, 2025
ஈரானிய அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக கட்டார் மற்றும் ஈராக்கில் உள்ள…
Read More

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்

Posted by - June 23, 2025
பதவியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மகன் வைத்தியசாலையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளார். மகனை தேடி 16 வருடங்களாக அலைந்து…
Read More

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலை என்பதை ஐ.நா. ஆணையாளரிடம் கூறுவேன்!

Posted by - June 23, 2025
முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றது இனப்படுகொலைதான் என்பதை ஐநா ஆணையாளரிடம் கூறுவேன் என  பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்ததுடன் என்னை பாராளுமன்றம்…
Read More

எமக்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும்!

Posted by - June 23, 2025
சிங்கள அரசாங்கங்களால் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறோம். தற்போதைய அநுர அரசும் தமிழ் மக்களை ஏமாற்றிவருகிறது. எங்களுக்கு நடந்தது இனப்படுகொலை, தமிழ்…
Read More