முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுப்பு

Posted by - May 12, 2025
முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி யுத்த நேரத்தில் அங்கிருந்த மக்கள் தமது உயிரை காப்பதற்காக தயாரித்து அருந்திய முள்ளிவாய்க்கால் கஞ்சியை நினைவுகூரும்…
Read More

முள்ளிவாய்க்காலில் யாழ். பல்கலை மாணவர்கள் சிரமதானம்

Posted by - May 12, 2025
முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பமாகியுள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை (11) முள்ளிவாய்க்கால் மக்களோடு இணைந்து யாழ். பல்கலைக்கழக மாணவர்களால் முள்ளிவாய்க்கால் நினைவு…
Read More

நாம் அநீதியை எதிர்கொள்ளும் போது மௌனமாக இருக்ககூடாது!-யுவனிட்டா நாதன்

Posted by - May 12, 2025
கனடாவின் பிரம்டனில் திறந்து வைக்கப்பட்ட தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் எதிர்கால சந்ததியினர் கற்றுக்கொள்வதற்கான சிந்திப்பதற்கான இடமாக மாறும் என்பது எனது…
Read More

நினைவின் உரக்கம் – பிராம்டன் தமிழ்க் கொலைக்கள நினைவுச்சின்னம்.

Posted by - May 11, 2025
துடிக்கின்ற இரு கரங்கள் எழுகின்றன, நினைவில் வடிவமைந்த ஒரு புத்தகத்தை தூக்குகின்றன – இரத்தத்தில் செதுக்கிய வரலாறு, மௌனமாகச் சாய்ந்த…
Read More

அரசியல் கைதியின் இடமாற்றம் குறித்து நாளை தீர்மானம் அறிவிக்கப்படும்!

Posted by - May 11, 2025
அரசியல் கைதியான கிருபாகரன் திடீரென்று கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் இருந்து அம்பாந்தோட்டை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட விடயம் சம்பந்தமாக திங்கட்கிழமை (12)…
Read More

35 சபைகளில் எமக்கே முதல்நிலை ஏனையோர் ஒத்துழைப்பது தார்மீகம் !-எம்.ஏ.சுமந்திரன்

Posted by - May 11, 2025
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சி வடக்கு,கிழக்கில் 35சபைகளில் முதல்நிலை பெற்றுள்ள நிலையில் அச்சபைகளில் ஆட்சி அமைப்பதற்கு தார்மீக அடிப்படையில்…
Read More

தமிழர்கள் மூவர் கைது ; அடாவடித்தனங்கள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும்

Posted by - May 11, 2025
முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை அடிவாரத்தில் காணப்படும் தமிழ் மக்களின் பூர்வீக வயல் நிலங்களில், பயிற்செய்கை நடவடிக்கைக்காக பண்படுத்தல் செயற்பாட்டில்…
Read More

உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுக்கான மாபெரும் வெற்றி

Posted by - May 11, 2025
உள்ளூராட்சி மன்ற தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசிய நிலைப்பாட்டுடன் பயணிக்கும் மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதுடன் அதற்கு கிடைத்த…
Read More

பிரான்சில் லெப். கேணல் நாதன் கப்டன் கயன் அரசறிவியற் கல்லூரி ஆரம்பமும் செயலமர்வும்!

Posted by - May 11, 2025
லெப் கேணல் நாதன் ,கப்டன் கயன் அரசறிவியற் கல்லூரி ஆரம்பமும், செயலமர்வும் கடந்த (08.05.2025 ஞாயிற்றுக்கிழமை பாரிசு புறநகர் பகுதியில்…
Read More