அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் இனியும் தமிழர்களை ஏமாற்றக்கூடாது – சம்பந்தன்

Posted by - May 28, 2019
தமிழர்களின் நீண்டகால அரசியல் தீர்வு விடயத்தில் அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியாக வேண்டும். அரசியல் தீர்வு விடயத்தில் இனியும் தமிழர்களை…
Read More

கிண்ணியா வெந்நீர் ஊற்றை கையகப்படுத்தும் முயற்சியை அனுமதிக்க முடியாது-சிவசக்தி ஆனந்தன்

Posted by - May 28, 2019
கிண்ணியா வெந்நீர் ஊற்றை கையகப்படுத்த முயற்சிக்கும், பேரினவாதிகளின் செயற்பாட்டுக்கு இடமளிக்க முடியாதென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்…
Read More

தமிழர்களை மோசமாக ஏமாற்றிய அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன!-சிறிதரன்

Posted by - May 27, 2019
இதுவரை காலத்தில் தமிழ் மக்களை மிகமோசமாக ஏமாற்றிய ஓர் அரசாங்கத் தலைவராக மைத்திரிபால சிறிசேனவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன்,
Read More

4 இடங்களில் தொடர் குண்டு வெடிப்பு ; 4 பேர் பலி, 7 பேர் படுகாயம்

Posted by - May 27, 2019
நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்களில் குறைந்த பட்சம் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்…
Read More

செஞ்சோலை குண்டு தாக்குதலுக்கு கட்டளை இட்ட போர்க்குற்றவாளி விமானப்படை தளபதியாகிறார்!

Posted by - May 27, 2019
சிறிலங்கா விமானம் படையின் புதிய தளபதியாக போர்க்குற்றவாளியான எயார் வைஸ் மார்சல் சுமங்கல டயஸ் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1986ம்…
Read More

ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையிலேயே, ஆதரவாக வாக்களிக்க வேண்டும்- சிறீகாந்தா(காணொளி)

Posted by - May 26, 2019
ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணையிலேயே, எங்களுடைய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்ற முடிவை, நீண்ட…
Read More

இந்துக்களின் பாரம்பரிய உரிமைகள் அரசாங்கத்தால் கபடத்தனமாக பறிப்பு – மனோ

Posted by - May 26, 2019
இலங்கை தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாக, திருகோணமலை வாழ், தமிழ் இந்துக்களின் பாரம்பரிய மத, இன உரிமைகள் கபடத்தனமாக பறிக்கப்படுவதாக அமைச்சர்…
Read More

ரிஷாத்துக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவரை தூக்கிலிட வேண்டும்-மனுஷ

Posted by - May 26, 2019
ரிஷாத் பதியூதீனுக்கு எதிரான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவரை கைதுசெய்வது மாத்திரமல்லாது, தூக்கிலிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்…
Read More

அரசாங்கம் ஆளுமையற்ற தன்மையையும் மூடி மறைக்கவே அவசரகாலச் சட்டத்தைப் பிரயோகித்து வருகிறது-சிவசக்தி ஆனந்தன்

Posted by - May 26, 2019
அரசாங்கம் தனது தவறுகளையும் கையாலகாத்தனத்தையும் அரசியல் ஆளுமையற்ற தன்மையையும் மூடி மறைப்பதற்காக அவசரகாலச் சட்டத்தைப் பிரயோகித்து மக்களை அச்சுறுத்தி வருகிறது…
Read More

அரசியல் கைதிகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது –சிறிசேன

Posted by - May 26, 2019
நாட்டில் மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் அரசியல் கைதிகளை எந்தக் காரணம் கொண்டும் விடுவிக்க முடியாதென ஜனாதிபதி…
Read More