தமிழ் மக்களின் பிரதிநித்துவம் தவறானவர்களிடம் செல்கின்ற போது, அது தமிழ் மக்களுக்கு ஆபத்து – விக்னேஸ்வரன் (காணொளி)

Posted by - July 9, 2019
தமது கொள்கைகளுடன் இணைந்து செயற்படுவர்களை இணைத்துக் கொள்ள தயார் என, தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று,…
Read More

மக்களின் அவல நிலையைக் கருத்திற் கொண்டு கட்சிகள் செயற்பட வேண்டும் – விக்கி

Posted by - July 9, 2019
கட்சி நலன்களை முன்னிறுத்தி எந்த முன் நிபந்தனைகளையும் விதிக்காமல் மக்களின் இன்றைய அவல நிலையைக் கவனத்தில் கொண்டு கட்சிகள் செயற்பட…
Read More

தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்பட வேண்டும் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் (காணொளி)

Posted by - July 8, 2019
எதிர்வரும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு, தமிழ் அரசியல்வாதிகள் எதிர்த்து வாக்களித்து, அரசாங்கத்திற்கு எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என,வடக்கு கிழக்கு வலிந்து காணாமல்…
Read More

ஜேர்மனியில் அவசரமாக வெளியேற்றப்படும் பொதுமக்கள்: 500 கிலோ வெடிகுண்டு மீட்பு!

Posted by - July 8, 2019
2ஆம் உலகப் போரில் வீசப்பட்ட 500 கிலோ வெடிக்காத வெடிகுண்டொன்றை ஜேர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதன்…
Read More

விக்கி – கஜேந்திரகுமார் கூட்டணியமைப்பதில் சிக்கல்?

Posted by - July 8, 2019
புதிய கூட்டணி ஒன்றினை அமைப்பது குறித்து வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனிற்கும், தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கும்…
Read More

மைத்திரியின் ஜனாதிபதி ஆணைக்குழு சட்டவிரோதமானது – சுமந்திரன்

Posted by - July 8, 2019
உயிர்த்தஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விாரணைகளை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரியால் நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி ஆணைக்குழு சட்டவிரோதமானது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற…
Read More

தமிழர்களின் போராட்டத்தினை ஜனாதிபதியே கொச்சைப்படுத்தினாலும் ஏற்றுக்கொள்ளமுடியாது – மஸ்தான்

Posted by - July 8, 2019
தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தினை ஜனாதிபதியே கொச்சைப்படுத்தினாலும் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் கே. கே. மஸ்தான் தெரிவித்துள்ளார். வவுனியா…
Read More

இலங்கையில் ஜேர்மன் அரசாங்கத்தின் புதிய முதலீடுகள்!

Posted by - July 8, 2019
இலங்கையில் புதிய முதலீடுகளுக்கான வசதிகளை வழங்குவது பற்றி இலங்கையும் ஜேர்மன் அரசாங்கமும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றன. 
Read More

போர்க்குற்ற விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு கொண்டுசெல்ல வேண்டும்! அமெரிக்க உயர் அதிகாரிகளிடம் விக்னேஸ்வரன் தெரிவிப்பு!

Posted by - July 7, 2019
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு போர்க் குற்ற விவகாரத்தை கொண்டுசெல்ல வேண்டும் அமெரிக்காவின் உயர் மட்டக் குழுவிடம் வலியுறுத்திய விக்கி “போர்க்…
Read More