பளையில் மீட்க்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை தீவிரம்!

Posted by - August 27, 2019
பளை, கராண்டிய பகுதியில் நேற்றைய தினம் மீட்க்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப்…
Read More

அமெரிக்க நிறுவனம் நடத்திய போட்டியில் வென்று நாசா செல்லும் தமிழக மாணவி!

Posted by - August 27, 2019
அமெரிக்க நிறுவனம் இந்திய அளவில் நடத்திய அறிவியல் மற்றும் பொது அறிவு போட்டியில் வெற்றி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவி…
Read More

உறவுகள் கையளிக்கப்பட்ட ஓமந்தை மண்ணில் மாபெரும் போராட்டம் – அனைவருக்கும் அழைப்பு!

Posted by - August 27, 2019
வடக்கு – கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களையும் உள்ளடக்கி ஓமந்தையில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு ஆதரவளிக்குமாறு காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.…
Read More

வடகிழக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படாது -சவேந்திர சில்வா

Posted by - August 26, 2019
இராணுவத் தளபதியாக எனது நியமனம் குறித்து சர்வதேச நாடுகளின் கருத்துக்களை கவனத்தில் கொள்ளவில்லை எனத் தெரிவித்த இராணுவத் தளபதி லெப்டினன்ட்…
Read More

கட்சியை முன்னிறுத்தி ‘எழுக தமிழ்’ நிகழ்வை முன்னெடுக்கவில்லை – சி.வி

Posted by - August 25, 2019
எழுக தமிழ்’ நிகழ்வினூடாக ஓர் கட்சியின் எழுச்சி முன்னிறுத்தப்படுவதாக பலர் எண்ணுவது முற்றிலும் பிழையான விடயம் என தமிழ் மக்கள்…
Read More

சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களை புரிதல்

Posted by - August 25, 2019
விளிம்பு நிலை மக்களுக்கு உதவி வழங்கும் அமைப்புக்கள் பல தாசாப்தங்களாக இயங்கி வந்திருக்கின்றன. ஆனால் ஐநா 1945இல் ஆரம்பித்த போதே…
Read More

அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2019 பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

Posted by - August 24, 2019
தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால் நடாத்தப்பட்ட அனைத்துலகத் தமிழ்மொழித் தேர்வு 2019 பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவையினால்…
Read More

கோட்டா ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஏற்க முடியாது-துரைராஜசிங்கம்

Posted by - August 24, 2019
போர்க்குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கியுள்ளமையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள…
Read More