யாழ்.மாவட்டத்தில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காணியற்றவர்களாக உள்ளார்கள்!

Posted by - September 23, 2019
யாழ்.மாவட்டத்தில் அரச காணிகளைத் தேடிக்கொள்வது என்பது பெரும் சவாலான விடையமாகவுள்ளதுடன். யாழ்.மாவட்டத்தில் சுமார் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் காணியற்றவர்களாக…
Read More

நாங்கள் வன்முறையை விரும்புபவர்கள் அல்லர் -சட்டத்தரணி சுகாஸ்

Posted by - September 23, 2019
நாங்கள் வன்முறையை விரும்புபவர்கள் அல்லர் என சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்துள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி ஆலய வளாகத்தில் கொலம்பே மேதாலங்காதர…
Read More

சட்டத்தரணி சுகாஸ் மீது தாக்குதல் – சட்டத்தரணிகள் பகிஷ்கரிப்பு!

Posted by - September 23, 2019
சட்டத்தரணி சுகாஸ் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் பெளத்த மதகுருவின்…
Read More

நீதிமன்றின் உத்தரவை மீறி தேரரின் உடல் நீராவியடி ஆலய வளாகத்தில் தகனம்!

Posted by - September 23, 2019
நீதிமன்ற உத்தரவையும் மீறி, முல்லைத்தீவு நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில், தேரரின் உடல் தகனம் செய்யப்பட்டது. முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார்…
Read More

தமிழ் சட்டதரணிகளின் திறமையால் ஞானசர தேரர் நீதிமன்றத்தில் இருந்து வெளியேறியனார்.

Posted by - September 23, 2019
வட தமிழீழம் , செம்மலை நீராவியடிப் பிள்ளையார் கோவிலில் சிங்கள பிக்கு உடல் தகனம் செய்வது சம்மந்தமாக சட்டதரணி விஸ்வலிங்கம்…
Read More

நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல் பௌத்த மதகுருவின் உடலை புதைக்க நடவடிக்கை?

Posted by - September 23, 2019
நீதிமன்ற உத்தரவினை பொருட்படுத்தாமல் கொலம்பே மேதாலங்காதர தேரரின் உடலை முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் புதைப்பதற்குரிய…
Read More

பிக்குவின் உடலை,நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்ய தடை-முல்லைத்தீவு நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

Posted by - September 23, 2019
முல்லைத்தீவு நீராவியடி பிக்குவின் உடலை,நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் தகனம் செய்ய தடை உத்தரவிட்டுள்ள விதித்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம்,தேரரின்…
Read More

தியாக தீபம் திலீபன் ஊர்திப் பயணத்த்தின் இராண்டாம் நாள் தாயகமக்கள் எழுச்சியுடன் பயணிக்கிறது .!

Posted by - September 22, 2019
தியாக தீபம் திலீபனின் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் என்ற தாரக மந்திரத்துக்கு உயிரூட்டி தமிழரின் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கப்படும்…
Read More

மீண்டும் வெள்ளை வேன் வருமா என்ற அச்சம் பல பேர் மத்தியில் இருக்கின்றது : ப.சத்தியலிங்கம்

Posted by - September 22, 2019
மீண்டும் வெள்ளை வேன் வருமா என்ற அச்சம் பல பேர் மத்தியில் இருக்கின்றது என முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர்…
Read More