வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்படவேண்டும் – சுமந்திரன்

Posted by - May 21, 2025
வட மாகாணத்திலுள்ள காணிகள் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் உள்ள விடயங்களை நடைமுறைப்படுத்துவதைத் தற்காலிகமாக இடைநிறுத்துவது எந்தவொரு தரப்பினருக்கும் நிரந்தர…
Read More

காணி அபகரிப்பையும், பௌத்த மயமாக்கலையும் தடுப்பதற்கு தலையீடு செய்யுங்கள்! -தமிழ்த்தேசிய பேரவை

Posted by - May 21, 2025
வடக்கிலுள்ள காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், குருந்தூர் மலை விவகாரம், தையிட்டியில் விகாரை நிர்மாணம் என்பன உள்ளடங்கலாக வட, கிழக்கு…
Read More

இனவாதி என்று குறிப்பிடப்பட்ட மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் கூட இந்நிலை ஏற்படவில்லை

Posted by - May 21, 2025
வடக்கு காணிகள் குறித்து பிரசுரித்த  வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்தும் வழிமுறை காணி கட்டளைச் சட்டத்தில் கிடையாது. 03 மாதத்துக்குள் காணி…
Read More

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் வெளிநாட்டுத் தூதுவர்களுடன முக்கிய சந்திப்பு.

Posted by - May 20, 2025
வெளிநாட்டுத் தூதுவர்களுடன முக்கிய சந்திப்பு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய பேரவையினர் தூதுவர்களுடன் சந்திப்பு. இன்று பிற்பகல் 1.15…
Read More

பதிவு 2- யேர்மனி டுசில்டோவ் மாநிலஅவை முன்பாக தீபமேற்றி மலர்தூவிய மக்கள்.

Posted by - May 20, 2025
முதலில் பேரணியில், ஒப்பனையும் பாவனையும் வழங்கிய தமிழாலயங்கள் திடலுக்கள் அணிகளாக வருகை தந்து, மேடையின் முன்பாக நின்றிருந்த காட்சி அனைவரையும்…
Read More

தமிழினப் படுகொலையின் உச்சநாளான மே18, யேர்மனி டுசில்டோவ் நகரில் 18.5.2025 பேரணியுடன் ஆரம்பமாகியது.

Posted by - May 19, 2025
தமிழின அழிப்பு நினைவுநாள் 2025-யேர்மனி 18.05.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பின் 16ஆவது ஆண்டு நினைவுநாள் யேர்மனியின் டுசில்டோவ்…
Read More

நெதர்லாந்தில் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்ட தமிழின அழிப்பு நினைவு நாள் 2025

Posted by - May 19, 2025
முள்ளிவாய்க்கால் 16ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நெதர்லாந்து தமிழர் ஒருங்கிணைப்புக் குழு நெதர்லாந்து மக்களவை மற்றும் தமிழ் இளையோர்…
Read More

30 வருட யுத்தத்தின் மூல காரணங்களுக்கு தீர்வு தேட முயலாமல் வெற்றி கொண்டாட்டமா?

Posted by - May 19, 2025
இலங்கையின் அனைத்து மக்களும் இறந்த தம் அனைத்து உறவுகளையும் ஒன்றாக ஒரே நேரத்தில் இலங்கையர்களாக நினைவு கூறும் ஒரு எதிர்காலத்தை…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி நிகழ்வு

Posted by - May 18, 2025
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தூபி முன்பாக இன்று ஞாயிற்றுக்கிழமை (18) முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை முன்னிட்டு…
Read More

எமக்கு அட்டூழியம் செய்த நாடுகள் சின்னாபின்னமாக சிதறிபோகும் நிலைவரும்

Posted by - May 18, 2025
பல நாடுகள் இணைந்து எம் இனத்தை அழித்ததாக கூறுகின்றார்கள். அந்த பல நாடுகளும் பதில் கூறியேதான் ஆகவேண்டும். நிச்சயமாக தமிழ்…
Read More