2009 இல் இலங்கை விவகாரத்தில் ஐநா இழைத்த தவறை மீண்டும் நினைவுபடுத்தினார்டொம் பிளெச்சர்

Posted by - May 31, 2025
இலங்கை ருவாண்டா ஸ்ரெப்ரெனிகாவில் நாங்கள் (ஐநா) உரிய தருணத்தில் செயற்படவில்லை உரிய தருணத்தில் எச்சரிக்கை விடுக்கவில்லை என  உலகம் பின்னர்…
Read More

அதிக ஆசனம் எடுத்த கட்சிக்கு ஆதரவு- கஜேந்திரகுமார்

Posted by - May 30, 2025
இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ்க்குமிடையிலான பேச்சுவார்த்தை கொள்கை இணக்கம் இல்லாமல் முடிவடைந்துள்ளதை. ஆனால் உள்ளூராட்சி மன்றங்களில்…
Read More

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் ஆனால் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மற்றுமொரு சட்டம் அவசியம்

Posted by - May 29, 2025
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும் ஆனால் வெளிநாட்டு அச்சுறுத்தல்களில் இருந்து தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு மற்றுமொரு சட்டம் அவசியம் என…
Read More

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி ; சட்டவைத்திய அதிகாரி குழுவினரின் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

Posted by - May 29, 2025
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பகுதியில் மனித புதைகுழி அகழ்வு பணிகள் நிறைவுபெற்ற பின்னர் அது தொடர்பான…
Read More

யேர்மனிய நாட்டிற்கு வரும் அநுர குமார திசாநாயக்க மீதான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்!!

Posted by - May 29, 2025
தொடர்ந்து உலகை ஏமாற்றும் தந்திரோபாயங்களில் சிறீலங்கா அரசு! யேர்மனிய நாட்டிற்கு வரும் அநுர குமார திசாநாயக்க மீதான எதிர்ப்பினை வெளிப்படுத்துவோம்!!…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முன்னெடுக்கும் மாபெரும் போராட்டத்திற்கு அழைப்பு

Posted by - May 28, 2025
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட உள்ளதாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Read More

வடக்கில் காணிகள் விடுவிக்கப்படும் போது தென்பகுதி அரசியல்வாதிகள் அதற்கெதிராகக் குரல் கொடுக்கும் நிலைமை இப்போதும் காணப்படுகிறது

Posted by - May 28, 2025
அரசாங்கத்தால் வடக்கு மாகாணத்தில் இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த பாதைகள் விடுவிக்கப்படுதல் மற்றும் காணிகள் விடுவிக்கப்படும்போது தென்பகுதியிலுள்ள சில அரசியல்வாதிகள் அதற்கு எதிராகக்…
Read More

பல தூதரகங்களுக்குச் சென்று முறையிட்டோம்

Posted by - May 27, 2025
5,940 ஏக்கர் காணியை அரசு வர்த்தமானி மூலம் சுவீகரிக்க எடுத்த முயற்சியை எதிர்த்தோம், பல தூதரகங்களுக்குச் சென்று முறையிட்டோம் அதன்…
Read More

புதிய பயங்கரவாத தடைச்சட்டம் எதற்கு? அநுர அரசாங்கத்திடம் தமிழ்த் தலைவர்கள் கேள்வி

Posted by - May 27, 2025
நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்று தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில் புதிய பயங்கரவாத தடைச்சட்டத்தை…
Read More

வடமாகாண காணி தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்: அமைச்சரவைத் தீர்மான அறிவிப்பில் நீக்கம் குறித்து பிரஸ்தாபிக்க வேண்டும்

Posted by - May 27, 2025
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் இன்றைய கூட்டத்தில் வடமாகாண காணிகள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீக்குவது குறித்து ஏதேனும் அறிவிப்புக்கள் வெளியிடப்படுகின்றவா…
Read More