பிரான்சு Strasbourg நகரில் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் முன் இடம்பெற்ற நீதிக்கான ஈருருளிப் பயண கவனயீர்ப்பு.

Posted by - September 12, 2018
கடந்த 1ம் திகதி பிரித்தானியாவில் ஆரம்பித்த மனிதநேய செயற்பாட்டாளர்களின் நீதிக்கான ஈருருளிப் பயணமும், பிரான்சில் இருந்தது கடந்த 3 ஆம்…
Read More

விடிகின்ற நாளுக்காய் விரைந்து செல்லும் ஐநா நோக்கிய மனிதநேயப் பயணம்!

Posted by - September 12, 2018
தமிழின அழிப்புக்கு நீதி கோரி தமிழ் மக்களின் விடிகின்ற நாளுக்காய் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் மற்றும் தமிழ் வான்…
Read More

மாவீரர் வெற்றிக்கிண்ண விளையாட்டு இறுதிப்போட்டி யேர்மனி 2018

Posted by - September 12, 2018
யேர்மனியில் தழிழர் விளையாட்டுக் கூட்டமைப்பினால் நடாத்தப்பட்ட மெய்வல்லுனர் மற்றும் உதைபந்தாட்ட விளையாட்டுப் போட்டிகள் 9.9.2018 சனிக்கிழமை நிறைவுபெற்றது. தமிழர் விளையாட்டுக்…
Read More

தமிழர்களுககு எதிரான வன்முறைக்கு காரணம் பொலிஸாரே!- சிறீதரன்

Posted by - September 12, 2018
இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கலாசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டதன் பின்னணியில் எல்லாம் பொலிஸாரே இருந்து வருகிறனர். என பாராளுமன்ற…
Read More

காங்கேசன்துறை பகுதியில் மனித எலும்புக்கூடு மீட்பு

Posted by - September 12, 2018
யாழ்ப்பாணம், காங்கேசன்துறை பகுதியில் மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. காங்கேசன்துறை பகுதியில் உள்ள புகையிரத பாதையில் இருந்து சுமார் 50…
Read More

ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுக்க முடியாது – மத்திய உள்துறை தகவல்

Posted by - September 12, 2018
ஏழு பேரின் விடுதலை குறித்து ஆளுநர் முடிவெடுப்பதற்கு முன்பு மத்திய சட்டத்துறையிடமும், உள்துறை அமைச்சகத்திடமும் ஆலோசனை பெற வேண்டும் முன்னாள்…
Read More

இலங்கையில் மரண தண்டனை கவலையளிக்கறது- ஐ.நா.ஆணையாளர்

Posted by - September 11, 2018
இலங்கையில் மீண்டும் மரண தண்டனையை அமுல்படுத்தும் திட்டம் சம்பந்தமாக  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சல் பச்சேலட் வருத்தம்…
Read More

முப்படை அலுவலக பிரதானி வெளிநாடு சென்றமை தொடர்பில் ஜனாதிபதி பதிலளிக்க வேண்டும்”

Posted by - September 11, 2018
முப்படைகளின் அலுவலக பிரதானி வெளிநாடு சென்றமை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்றவகையில் ஜனாதிபதி பதிலளிக்கவேண்டும் என சமூக  நிதிக்கான மக்கள்…
Read More

சுன்னகத்தில் வாள்களுடன் பயணித்த மூவர் கைது

Posted by - September 10, 2018
வாள்களுடன் பயணித்தார்கள் எனும் குற்றசாட்டில் மூன்று இளைஞர்களை சுன்னாக பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று இளைஞர்களிடம் இருந்தும்…
Read More