தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் பட்டியலிட்ட ஐரோப்பிய ஒன்றியம்!

Posted by - January 14, 2020
ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத பட்டியலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக தொடர்ந்தும் பெயரிட்டப்பட்டுள்ளது.
Read More

பண்டத்தரிப்பு சாந்தையில் சிறப்புடன் நடைபெற்றுள்ள கைக்கொடி மாட்டு சவாரிப் போட்டி!

Posted by - January 13, 2020
பட்டிப் பொங்கல் விழாவை முன்னிட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்றான கைக்கொடி மாட்டு சவாரிப் போட்டி வெண்கரம் அமைப்பினரால் பண்டத்தரிப்பு…
Read More

தமிழர் அடையாளங்களை திட்டமிட்டு இழக்கச் செய்யும் வேலைகள் நடக்கின்றன – கஜேந்திரகுமார்

Posted by - January 12, 2020
தமிழர் அடையாளங்களைத் திட்டமிட்டு இழக்கச் செய்யும் வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றன என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர்…
Read More

வடக்கு மாநி­லத்­தினை அபி­வி­ருத்தி செய்ய நிதிகளை விடு­விக்க ஆளுநர் துரித நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்:!

Posted by - January 12, 2020
வடக்கு மாகாணத்துக்கென கடந்த ஆட்சியில் ஒதுக்கப்பட்டுள்ள நிதிளை விடுவித்து அபிவிருத்தி மற்றும் வேலை வாய்ப்புக்களை துரிதமாக்கவும் மீள்குடியேற்றம் மற்றும் காணி…
Read More

அதிகாரங்களை பகிர்வதற்கு மக்கள் ஆணை இல்லை, 13 இலிருந்து ஆரம்பித்து பேச்சுக்களை நடத்த தயார்: மஹிந்தானந்த

Posted by - January 12, 2020
தற்போதைய அரசாங்கத்திற்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்கான மக்கள் ஆணை வழங்கப்படவில்லை. ஆகவே அச்செயற்பாட்டினை முன்னெடுக்க முடியாத சூழல் காணப்படுகின்றது என்று மின்சக்தி…
Read More

பாகிஸ்தானில் மசூதியில் குண்டு வெடிப்பு – 15 பேர் பலி

Posted by - January 12, 2020
பாகிஸ்தானில் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம்…
Read More

மாவீரர் துயிலும் இல்ல காணி இராணுவத்தினரின் துணையுடன் அபகரிப்பு -மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழு

Posted by - January 11, 2020
கிளிநொச்சி தேராவில் மாவீரர் துயிலும் இல்ல காணியின் ஒரு பகுதியை இராணுவத்தினரின் துணையுடன் தனிநபர் ஒருவர் அடாத்தாக அபகரிப்பு செய்துவருகிறார்…
Read More

இனப் பிரச்சினையைத் தீர்க்க ஆயுதம் ஏந்திய போராளி அமைப்புகள் பல ஒன்றிணைவு – துளசி

Posted by - January 11, 2020
இனப் பிரச்சினையைத் தீர்க்க ஆயுதம் ஏந்திய போராளி அமைப்புகள் பல ஒன்றிணைந்துள்ளதாக ஜனநாயாக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி…
Read More

ரோசா லக்சம்புர்க் அம்மையாரின் ஞாபகார்த்த மாபெரும் சர்வதேச மாநாடு.Germany

Posted by - January 11, 2020
சமூக சமவுரிமைக்காகவும் , தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் குரல் கொடுத்த ரோசா லக்சம்புர்க் அம்மையாரின் ஞாபகார்த்தமாக பேர்லினில் நடைபெறும் மாபெரும் சர்வதேச…
Read More