யாழில் தியாக தீபம் திலீபனின் நிகழ்வைத் தடை செய்யுமாறு பொலிஸ் கோரிக்கை

Posted by - September 24, 2018
யாழ். நல்லூரியில் தியாக தீபம் திலீபனின் தூபிப் பகுதியில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள திலீபன் நினைவேந்தல் நிகழ்வைத் தடை செய்யுமாறு…
Read More

ஊடகவியலாளர் முருகையா தமிழ்செல்வன் மீது தாக்குதல் முயற்சி!

Posted by - September 24, 2018
கிளிநொச்சியை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரை வீடு புகுந்து தாக்க முற்பட்டார் என கரைச்சி பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின்…
Read More

முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கத் தயார்-விக்னேஸ்வரன்

Posted by - September 23, 2018
தற்போதைய தலைமைகள் போய், மாற்றுத் தலைமை உதித்தால் மீண்டும் கூட்டமைப்பின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக களமிங்குவதற்கு சாத்தியும் உள்ளது எனத்…
Read More

“சங்கானைக் கோட்டை“ பாதுகாக்கப்படுமா?

Posted by - September 22, 2018
யாழ்ப்பாண மாவட்ட வலி வடக்கு பிரதேசமான சங்கானையில் “சங்கானைக் கோட்டை” அல்லது ‘டச்சுக் கோட்டை” என அழைக்கப்படும் ஒல்லாந்தர் காலத்து…
Read More

தமிழ் அரசியல் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்த திட்டமா?-விக்னேஸ்வரன்

Posted by - September 21, 2018
யுத்த குற்றங்களிற்காக இலங்கை இராணுவத்தினரை தண்டிக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும்போது தமிழ் கைதிகளை பகடைக்காய்களாக பயன்படுத்துவதற்காகவா அவர்களின் விடுதலை தொடர்பில் நடவடிக்கை…
Read More

தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின்  மற்றொரு அரசியல் பழிவாங்கலே- மணிவண்ணன்

Posted by - September 21, 2018
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பேராசிரியர் இரட்ணஜீவன் கூலை அச்சுறுத்தியதாக தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குற்றவியல் வழக்கு இலங்கை தமிழ் அரசுக்…
Read More

திலீபனின் நிகழ்வை ஆர்னோல்ட் பொறுப்பெடுப்பதாக அறிவிப்பதை எப்படிச் சகிப்பது?

Posted by - September 20, 2018
உள்ளூராட்சி சபைகளே நினைவேந்தல் நிகழ்வுகளைப் பொறுப்பேற்பது என்பது தவறான முன்னுதாரணம் எனத் தெரிவித்திருக்கும் மூத்த முன்னாள் போராளியான காக்கா அண்ணன்…
Read More

தமிழறிஞர் பச்சையப்பன் சென்னையில் இன்று காலை காலமானார்!

Posted by - September 20, 2018
கணினி, செல்பேசிகளுக்கான தமிழ் எழுத்துக்களை உருவாக்கிய பிரபல தமிழறிஞர் பச்சையப்பன் சென்னையில் இன்று காலை காலமானார். கி.த பச்சையப்பன் பழைய…
Read More

பாலியல் பலாத்காரச் செய்திகளை பரபரப்பாக வெளியிடாதீர்கள்: ஊடகங்களுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை

Posted by - September 20, 2018
பிஹார் மாநிலம் முசாபர்பூர் விடுதியில் சிறுமிகளுக்கு நடந்த பலாத்காரச் செய்திகளை வெளியிட ஒட்டுமொத்தத் தடை ஏதும் இல்லை, அதேசமயம், பாலியல்…
Read More

விஜயகலா மீது வழக்கு தொடர வேண்டும்………-ஆனந்தசங்கரி

Posted by - September 20, 2018
பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மீது வழக்கு தொடர வேண்டும் என்ற கருத்து தொடர்பில் சபாநாயகருடன் கருத்து பகிர உள்ளேன். அவர்…
Read More