மன்னார் சதொச மனிதப்புதைகுழியை மூடுவதற்கு இடைக்காலத்தடை

Posted by - June 3, 2025
மன்னார் ‘சதொச’ மனிதப்புதைகுழி மூடப்படுவதை எதிர்த்து வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பங்களால் தாக்கல் செய்யப்பட்ட மீளாய்வு மனு மீதான விசாரணைகளை அடுத்து,…
Read More

பாலஸ்தீன ஆதரவு: அமெரிக்க எம்ஐடி-யில் இந்திய வம்சாவளி மாணவி மேகா மீதான நடவடிக்கையும் பின்னணியும்

Posted by - June 3, 2025
காசா போரை கண்டித்து உரையாற்றியதால், அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தில் (எம்ஐடி – MIT) படிக்கும் இந்திய வம்சாவளி மாணவி…
Read More

சுவிசில் நடைபெற்ற நாட்டுப்பற்றாளர் அன்னைபூபதி அம்மாவின் நினைவு சுமந்த விளையாட்டுப் போட்டிகள் 2025!

Posted by - June 2, 2025
இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகளுடனான போரினை நிறுத்த வேண்டும், விடுதலைப்புலிகளுடன் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து…
Read More

தமிழ் இன அழிப்பின் அடையாளமே யாழ் நூலக எரிப்பு- பேர்லின் தமிழாலயத்தில் நினைவுகூரல்.

Posted by - June 1, 2025
யாழ் பொது நூலகம் அழிக்கப்பட்டு 44 ஆண்டுகள் கடந்தாலும் கூட அந்த அழிப்பு நடவடிக்கை மூலம் தமிழ் மக்களின் இதயங்களில்…
Read More

ஜேர்மனியில் வாழும் தாயக உறவுகளின் பேராதரவுடன் மாணவர்களால் மாணவர்களுக்கு பொங்கும் மகிழ்வு 2025

Posted by - June 1, 2025
தாயகத்தில் வாழுகின்ற எட்டு மாவட்டங்களைச்சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட 22 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்வு 31.05.2025 அன்று வவுனியா நகரசபை…
Read More

31.05.2025 உறுதிப்படுத்தப்பட்ட 19  மாவீரர்களின் திருவுருவப் படங்கள்.   ​

Posted by - June 1, 2025
தமிழீழ விடுதலைப்போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் நாள் வரையான காலப்பகுதிக்குள் வீரச்சாவடைந்து மாவீரர்களாக வெளிப்படுத்தப்படாதவர்களில் தற்பொழுது…
Read More

யேர்மனியில் உணர்பூர்வமாக நடைபெற்ற மாவீரர்களுக்கான வீரவணக்க நிகழ்வு.

Posted by - June 1, 2025
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் வரையான காலப்பகுதிக்குள் இறுதிவரை எதிரிகளுடன்…
Read More

காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்திற்கு புதிய அரசு நீதியை வழங்க வேண்டும் ; ரவிகரன்

Posted by - June 1, 2025
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தில் முன்னைய இனவாத அரசுகள் செயற்பட்டதைப்போல தற்போதைய அரசும் செயற்படாது, காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளுக்கு உரிய நீதியை…
Read More