திருகோணமலை மாவட்டம், மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு வெருகல் பிரதேசம்

Posted by - November 19, 2025
மாவீரர் நாளினை முன்னிட்டு, திருமலை மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் பிரான்சு…
Read More

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலைக்கான நீதியைப் பெற்றுத்தர அரசு ஒத்துழைக்க வேண்டும்

Posted by - November 18, 2025
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலைக் குற்றவாளிகளான அப்போதைய ஆட்சியாளர்களையும், படைத்தரப்பினரையும் பன்னாட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்தி, தமிழினப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுத் தருவதற்கு…
Read More

மன்னார் மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு அடம்பன் பிரதேசம்.

Posted by - November 18, 2025
மாவீரர் நாளினை முன்னிட்டு, மன்னார் மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில் டென்மார்க்…
Read More

சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 18ஆவது ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு!

Posted by - November 18, 2025
மாவீரர் பணிமனையால் டுசுல்டோவ் நகரில் மிக எழுச்சியாக நினைவுகூரப்பட்ட அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களின் 18ஆவது…
Read More

நாளை ஜனாதிபதியை சந்திக்கிறது தமிழரசுக்கட்சி

Posted by - November 18, 2025
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கும் இடையிலான சந்திப்பு புதன்கிழமை (19) பிற்பகல் ஒருமணிக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்: இனவாதமாக்கப்படாமல் சட்டப்படி நடவடிக்கை தேவை

Posted by - November 18, 2025
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை இனவாதமாக்க இடமளிக்காது சட்டத்தை முறையாக செயற்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி அமைச்சுக்கே…
Read More

மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேச கண்டலடி மாவீரர் துயிலுமில்ல சிரமதானம் 14.11.2025ல் நடைபெற்றது.

Posted by - November 17, 2025
மட்டக்களப்பு மாவட்டம் வாகரைப் பிரதேச கண்டலடி மாவீரர் துயிலுமில்ல சிரமதானம் 14.11.2025ல் நடைபெற்றது.
Read More

விகாரை வளாகத்திற்குள் சட்டவிரோதமான முறையில் பிக்குவின் தலைமையில் கட்டுமானப்பணிகள்

Posted by - November 16, 2025
திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக அமைந்துள்ள ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையின் வளாகத்திற்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More