யாழ். செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பார்வையிட தீர்மானம்

Posted by - August 1, 2025
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு எதிர்வரும் திங்கட்கிழமை (04) யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடுவதற்கு  தீர்மானித்துள்ளதாக இலங்கை…
Read More

செம்மணி மனிதப் புதைகுழி சான்றுகள்: உறவுகள் அடையாளம் காண அவை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்படும்

Posted by - August 1, 2025
செம்மணி மனித புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட சான்று பொருட்களை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அடையாளம் காண உதவும் வகையில் அவற்றை…
Read More

இது தமிழினத்திற்கு நடைபெற்ற ஒரு முழுமையான இன அழிப்பு

Posted by - August 1, 2025
இன்று காலை (01) பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், யாழ்ப்பாணம் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியை, யாழ்…
Read More

நினைவழிப்பு யுத்தம்: தமிழ்த் தேசியத்தை அழிக்கச் சூழும் இந்திய–இலங்கை புலனாய்வுப் போர்-ஈழத்து நிலவன்

Posted by - July 31, 2025
✦. முன்னுரை: ஒரு இனத்தின் நினைவுகள் அழிக்கப்படும்போது “ஒரு மக்களை அழிக்க விரும்புகிறீர்களா? முதலில் அவர்களின் நினைவுகளை அழியுங்கள்.” –…
Read More

புதிய அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக உடன்படிக்கை: ஐரோப்பாவின் பொருளாதார சரணடைவு மற்றும் இறையாண்மை இழப்பு

Posted by - July 31, 2025
2025 ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் திகதி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க,…
Read More

செம்மணி மனித புதைகுழி : இதுவரை 118 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்

Posted by - July 31, 2025
யாழ்ப்பாணம், அரியாலை செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வு பணிகள் வியாழக்கிழமை (31)  முன்னெடுக்கப்பட்ட போது புதிதாக மூன்று மனித எலும்புக்கூட்டு…
Read More

தலைமன்னார் கப்பல் போக்குவரத்துக்கான ரூ.118 கோடி திட்ட வரைவு தயார்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

Posted by - July 31, 2025
ராமேசுவரம் தலைமன்னார் கப்பல் போக்குவரத்தை செயல்படுத்துவதற்கு ரூ.118 கோடி மதிப்பீட்டில் திட்ட வரைவு தயார் செய்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக…
Read More

கனடாவும் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தீர்மானம் – பிரதமர் அறிவிப்பு

Posted by - July 31, 2025
  பிரான்ஸ் பிரிட்டனை தொடர்ந்து கனடாவும் எதிர்வரும் ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தின் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கப்போவதாக தெரிவித்துள்ளது.  
Read More

43 பேரிடம் வாக்குமூலம் பெற்றால் ‘பி’ அறிக்கைகள் ஏன் சமர்ப்பிக்கப்படவில்லை

Posted by - July 31, 2025
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் 43 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில்…
Read More