வடகிழக்கில் முப்படையினரின் காணி அபகரிப்பு செயல்கள் மக்களின் நம்பிக்கையை சிதைக்கும்

Posted by - July 8, 2025
வடக்கு மற்றும் கிழக்கில் காணிகள் விடுவிக்கப்படும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டாலும் முப்படையினர் பல்வேறு வழிகளில் காணி அபகரிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள்.…
Read More

ஓமந்தையில் அரச காணியில் விகாரை கட்டும் முயற்சி பொதுமக்களால் தடுத்து நிறுத்தப்பட்டது

Posted by - July 8, 2025
ஓமந்தை பொலிஸ் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள அரச காணிக்குள் ஓமந்தை பொலிஸார் அத்துமீறி சென்று துப்புரவு செய்து அதில் விகாரை…
Read More

செம்மணியில் தோண்ட தோண்ட வெளிவரும் எலும்புக்கூடுகள் – பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியில்!

Posted by - July 8, 2025
யாழ்ப்பாணம் செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு அடையாளம் காணப்படும் மற்றும்…
Read More

சீனாவின் J-36: மிகவும் ரகசியமான ஆறாவது தலைமுறை போர் விமானம் மற்றும் அதன் மூலோபாய தாக்கங்கள்.

Posted by - July 8, 2025
⟁. அறிமுகம்: ஒரு ஸ்டெல்த் புரட்சி பிறக்கும் தருணம் டிசம்பர் 26, 2024 அன்று, சீனாவின் அரசு சார்ந்த ஆய்வாளர்கள்…
Read More

செம்மணி மனித புதைகுழி நிச்சயமாக ஒரு குற்றம் நடந்த இடமாகவே காணப்படுகின்றது – சட்டத்தரணி ரத்னவேல்

Posted by - July 8, 2025
செம்மணி மனித புதைகுழியில் சிறுவர்களின் எலும்புக்கூடுகள் காணப்படுவது மிகப்பெரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது. ஏனென்றால் சிறுவர்களை எந்த விதத்திலும் குற்றவாளிகளாகவோ அல்லது…
Read More

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிரான போராட்டத்திற்கு தமிழ்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

Posted by - July 8, 2025
தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து இலங்கை இராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சட்டவிரோத விகாரைக் கட்டிடத்துக்கு எதிராக தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்…
Read More

அரசாங்கம் விசாரணைகள் முன்னெடுப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது!

Posted by - July 8, 2025
உள்ளக விவகாரத்தில் சர்வதேச தலையீடு தேவையில்லை எனவும் கூறுவதன் ஊடாக அமைச்சர் விஜித்த ஹேரத், இது சிங்கள பௌத்த நாடு…
Read More

பொறுப்புக்கூறல், அரசியல் தீர்வு விவகாரத்தில் தமிழ்த்தரப்பு பொதுவேலைத்திட்டத்தின்கீழ் ஒன்றிணையவேண்டும்!

Posted by - July 8, 2025
பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் தீர்வு ஆகிய விடயங்களில் பொதுவேலைத்திட்டமொன்றின்கீழ் ஒன்றிணைந்து செயலாற்றுவது குறித்து இலங்கைத் தமிழரசுக்கட்சி உள்ளிட்ட தமிழ்த்தேசிய அரசியல்…
Read More

பிரான்சில் இடம்பெற்ற நாட்டுப்பற்றாளர் கலாஜோதி அவர்களின் இறுதி வணக்க நிகழ்வு!

Posted by - July 7, 2025
பிரான்சு பாரிசின் புறநகர் பகுதியில் வாழ்ந்த கலாஜோதி கோகுலதாஸ் அவர்கள் கடந்த 28.06.2025 சுகயீனம் காரணமாக சாவடைந்திருந்தார். இவரின் இறுதிச்சடங்கும்,…
Read More

சம்பூர் படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல்

Posted by - July 7, 2025
சம்பூர் படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று (7) மாலை சம்பூரில் அமைந்துள்ள நினைவுத்தூபி வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள்…
Read More