சர்வதேச சமூகத்தின் நோக்கத்தை செம்மணி கேள்விக்குட்படுத்தும்!

Posted by - July 20, 2025
செம்மணியை பிரித்து போர்க்காலத்தில் இடம்பெற்ற விடயங்களை பிரித்துவைப்பது பாதிக்கப்பட்ட மக்களிற்கு மிகப்பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள தமிழ்தேசிய மக்கள்…
Read More

“நிகழ்கால நீதிக்கான தேடல்: தமிழீழ இனப்படுகொலைக்கு உலகளாவிய பொறுப்புக்கூறல்”-ஈழத்து நிலவன்.

Posted by - July 20, 2025
இலங்கைப் போர் முடிவடைந்ததில் இருந்து பதினாறு ஆண்டுகள் கடந்தும், ஈழத் தமிழர்கள் எதிர்கொள்ளும் உண்மை நிலைமை மாற்றமில்லை. உரிமை விலக்கப்பட்ட…
Read More

கலைத்தாயின் கரம்பிடித்து நடந்த ஒரு மகத்தான கலைஞனுக்கு இதயவணக்கம்- தமிழர் ஒருங்கிணைப்புக் குழு-யேர்மனி.

Posted by - July 20, 2025
மிருதங்க வித்துவான் சங்கீத ரத்னம், லயஞான குமாரன் அமரர். திரு. சண்முகரத்தினம் பிரணவநாதன் அவர்கள். தாயகத்தில்: டச்சுவீதி, உடுவில், யாழ்ப்பாணம்…
Read More

அங்கீகாரத்திற்கான போராட்டம்: உலக அரங்கில் தமிழீழத்தின் அரசியல் சட்டபூர்வ அங்கீகார முயற்சி-ஈழத்து நிலவன்

Posted by - July 20, 2025
தமிழீழத்தின் விடுதலைக்கான வரலாற்றுப் பயணம் ஒரு உள்நாட்டு போரின் வடிவாகவே இராமல், அது ஒரு தனித்துவமான தேசத்திற்கான சட்டபூர்வ அடையாளப்…
Read More

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை

Posted by - July 19, 2025
ஜேர்மனியும் பிரித்தானியாவும் பாதுகாப்பு முதலான பல்வேறு அம்சங்கள் கொண்ட பரஸ்பர ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்ட அடுத்த சில மணி நேரங்களில்…
Read More

மிருதங்க இசை வித்துவான் சண்முகரட்ணம் பிரணவநாதன் காலமானார்

Posted by - July 19, 2025
ஈழத்து இசைப்பாரம்பரியத்தின் முன்னோடிக் கலைஞர் மிருதங்க வித்துவான் சண்முகரட்ணம் பிரணவநாதன் காலமானார். அவர் கடந்த (16) ஆம் திகதி  உடல்நலக்…
Read More

யாழில் பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி கையெழுத்து போராட்டம்

Posted by - July 19, 2025
பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கக்கோரி நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டுவரும் அடையாள கையெழுத்து போராட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
Read More

தங்கநகர் பொர்ஸ்கைம் தமிழாலயத்தின் வெள்ளிவிழா.

Posted by - July 18, 2025
பொர்ஸ்கைம் தமிழாலயம் கால்நூற்றாண்டைக் கடந்து நிமிரும் காலத்தைப் பதிவு செய்யும் வகையில் வெள்ளிவிழாவைக் கடந்த 13.07.2025 ஞாயிற்றுக்கிழமை கொண்டாடியது. காலை…
Read More

மனித புதைகுழிகள் தொடர்பில் சர்வதேச விசாரணைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்

Posted by - July 18, 2025
நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்டுள்ள குண்டுதாக்குதல்கள் ,புதைகுழிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலாவது சர்வதேச விசாரணைகளை   மேற்கொள்வதற்கு அரசாங்கம்…
Read More

செம்மணி படுகொலை : வடக்கு மற்றும் கிழக்கில் இனப்படுகொலை நடந்தது என்பதை சர்வதேசம் ஏற்றுக்கொள்ள வேண்டும் – அருட்தந்தை சக்திவேல்

Posted by - July 18, 2025
செம்மணியில் 400 இற்கும் அதிகமானோரை கொன்று புதைத்தோம் என்று கிரிசாந்தி குமாரசாமி படுகொலையின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய…
Read More