செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் – சர்வதேச ஊடகத்திற்கு சட்டத்தரணி நிரஞ்சன் கருத்து

Posted by - August 13, 2025
செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
Read More

பல விடயங்களுக்கு தீர்வு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - August 13, 2025
பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை முன்னிட்டு மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் கவனயீர்ப்பு…
Read More

சுமந்திரன்: தமிழர் தேசியப் போராட்டத்திற்கு ஒரு மறைமுக அபாயம்

Posted by - August 12, 2025
சுமந்திரன்: தமிழர் தேசியப் போராட்டத்திற்கு ஒரு மறைமுக அபாயம் தமிழர்கள் எதற்கு விழிப்புடன் இருக்க வேண்டும்? ✦. அறிமுகம் –…
Read More

இலங்கை பொலிஸார் குமணனை விசாரணைக்கு அழைப்பதை உடனடியாக கைவிடவேண்டும்

Posted by - August 12, 2025
இலங்கை பொலிஸார் ஊடகவியலாளர் கணபதிப்பிள்ளை குமணனை விசாரணைக்கு அழைப்பதை உடனடியாக கைவிடவேண்டும் என பத்திரிகையாளர்களை பாதுகாப்பதற்கான குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
Read More

செம்மணி மனித புதைகுழியின் கதை சிங்களத்தில் – கொழும்பில் வியாழக்கிழமை நூல் வெளியாகின்றது

Posted by - August 12, 2025
செம்மணி மனித புதைகுழியின் கதையை கேட்டறிந்த பின்னர் சிங்களத்தில் அது குறித்து எழுத தீர்மானித்ததாக தெரிவித்துள்ள ஊடகவியலாளர் தரிந்து ஜெயவர்த்தன…
Read More

இலங்கை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர்

Posted by - August 12, 2025
அடுத்த மாதம் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்…
Read More

தமிழ் மக்க ளை ஆயுதமுனைகளில் வைத்திருப்பதற்காக வடகிழக்கில் இராணுவ குவிப்பு இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது

Posted by - August 12, 2025
தமிழ் மக்கள் நேர்மையான அரசியல்தீர்வு அரசியல் போராட்டத்தையும் நம்புகின்றார்கள் என்பதை; என்பதை 15 வருடமாக வெளிப்படுத்தியும் கூட ஆயுதமுனைகளில் அவர்களை…
Read More

வடகிழக்கில் இராணுவத்தின் அதிகபடியான பிரசன்னத்தை தடுக்க நடவடிக்கை எடுங்கள்!

Posted by - August 11, 2025
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் இராணுவத்தின் அதிகப்படியான பிரசன்னத்தை உடனடியாக தடுக்க உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் முத்தையன்கட்டு இளைஞன் மரணம்…
Read More

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு

Posted by - August 11, 2025
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக குடிக்கொண்டுள்ளமை அதனால் ஏற்படும் பாதிப்பை மிக வன்மையாக கண்டிக்கிறோம். இராணுவ பிரசன்னத்துக்கு…
Read More