அரசாங்கம் சமஷ்டியை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சமஷ்டி என்பது பிரிவினைவாதம் அல்ல

Posted by - August 22, 2025
அரசாங்கம் சமஷ்டியை கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் சமஷ்டி என்பது பிரிவினைவாதம் அல்ல. அது தொடர்பில் கலந்துரையாடல் என்ற உண்மையை சிங்கள மக்களிடம்…
Read More

கை விலங்கிடப்பட்டு சிறை செல்கிறார் ரணில்

Posted by - August 22, 2025
166 இலட்சம் ரூபா பொதுமக்கள் பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு…
Read More

வடகிழக்கு ஊடகவியலாளர்கள் மேல் அடக்குமுறைக்கெதிராக பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் போராட்டம்(காணொளி)

Posted by - August 22, 2025
  கொழும்பு – வடகிழக்கு ஊடகவியலாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் அடக்குமுறைகளுக்கெதிராக, இன்று பாராளுமன்ற சுற்றுவட்டத்தில்…
Read More

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் சட்டமூலம் அடுத்த மாதம் வர்த்தமானியில்

Posted by - August 22, 2025
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்தை எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதற்பகுதிக்குள் வர்த்தமானியில் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வௌிவிவகார…
Read More

இலங்கை குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளருக்கு தமிழ் தரப்பின் மற்றொரு கடிதம்

Posted by - August 22, 2025
இலங்கை அரசிற்கான சர்வதேச விசாரணை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணைய நிரந்தர மற்றும்…
Read More

யேர்மன் பாராளுமன்ற உறுப்பினரான Sascha H. Wagner அவர்களுடன் தமிழ் இளையோர் அமைப்பு சந்திப்பு.

Posted by - August 21, 2025
21 ஆவணி 2025 இன்று, யேர்மன் பாராளுமன்ற உறுப்பினரான இடதுசாரிக் கட்சியைச் சேர்ந்த Sascha H. Wagner அவர்களுடன் தமிழ்…
Read More

ஜேர்மனி புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள Emma AI சுற்றுலா வழிகாட்டி

Posted by - August 21, 2025
ஜேர்மன் அரசாங்கம் சுற்றுலா பயணிகளுக்கு உதவியாக Emma AI வழிகாட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜேர்மனி தனது சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில்,…
Read More

பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தோல்வி

Posted by - August 21, 2025
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அடைந்திருக்கும் தோல்வி, அக்கட்டமைப்பின்மீது தமிழ்ச்சமூகம் நம்பிக்கை இழப்பதற்கு வழிகோலியிருப்பதாகச் பேரவையின்…
Read More

பொறுப்புக்கூறலுக்கான அர்த்தமுள்ள நகர்வுகளை அநுர அரசாங்கம் முன்னெடுக்கவில்லை

Posted by - August 20, 2025
ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டது முதல் ‘நல்லிணக்கம்’ தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க பலமுறை பேசியிருந்தார். ஆனல் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை தம்வசம் வைத்திருக்கும்…
Read More

உலக அரசியலை ஆட்டிப் படைக்கும் வெள்ளை மாளிகை சந்திப்பு: உக்ரைனின் விதி தீர்மானிக்கப்படுமா?

Posted by - August 19, 2025
ஆகஸ்ட் 18, 2025 அன்று, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும்…
Read More