தென்னகோனுக்கு மட்டுமல்லாது தமிழினவழிப்புகளுக்கும் நீதி விசாரணை வேண்டும்

Posted by - August 5, 2025
பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக  அரசாங்கம் கொண்டுவரவுள்ள நீதியை தமிழர்களுக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு கொண்டுவர நீங்கள் தயார் இல்லை.…
Read More

செம்மணி மனிதப் புதைகுழி: நீதி அமைச்சின் அரசியல் தலையீடும் அச்சுறுத்தலும் அதிகரித்து வருகிறது!

Posted by - August 5, 2025
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் நீதி அமைச்சு கடுமையான முறையில் அரசியல் ரீதியாக தலையீடு செய்கின்றது. நீதி அமைச்சின் செயலாளர்…
Read More

தூண்டிலிடப்படும் இழிவுகள் – தமிழ் தாயினத்தின் மீதான திரையரங்கத் தாக்குதல்கள்.-ஈழத்து நிலவன்.

Posted by - August 5, 2025
“ஒரு சமூகத்தை யாரும் இழிவுபடுத்தத் தயங்கும்போது தான், அந்த சமுதாயம் பாதுகாப்பாக இருக்கும்.” இன்றைய இந்தியத் திரைப்பட உலகம் இச்சொற்றொடரின்…
Read More

சிறார்களுக்கு தொல்பொருள் தளங்களை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

Posted by - August 5, 2025
மத்திய கலாச்சார நிதியத்திற்குச் சொந்தமான திட்டங்களை பார்வையிட 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு இலவச அனுமதி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மத்திய…
Read More

செம்மணியில் பிற பொருட்களை அடையாளம் காண வருபவர்களுக்கு மனநல ஆலோசனை

Posted by - August 5, 2025
இலங்கையின் மனித புதைகுழி அகழ்வாய்வு வரலாற்றில் முதல் முறையாக, குற்றம் நிகழ்ந்த இடமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வளாகத்திலேயே, பொது மக்களின் உதவியுடன்…
Read More

ஐ.நா உயர்ஸ்தானிகருக்கு அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் கடிதம்

Posted by - August 5, 2025
தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் உரிய சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படுவதையும், அங்கு கண்டறியப்படும் மனித எச்சங்களின் பாதுகாப்பையும்…
Read More

சுதுமலை பிரகடனம்: இந்திய ஆதிக்கத்திற்கு எதிரான தமிழீழத்தின் வரலாற்றுப் புரட்சி.

Posted by - August 4, 2025
1987 ஆகஸ்ட் 4ஆம் தேதி, யாழ்ப்பாணம் சுதுமலையில் இடம்பெற்ற “சுதுமலைப் பிரகடனம்” தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றின் ஒரு மிக…
Read More

செம்மணி மனிதப் புதைகுழி: மேலும் 5 எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

Posted by - August 4, 2025
செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் திங்கட்கிழமை (4) மேலும் 05 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இதுவரை 135…
Read More

தமிழ் தேச மக்களாக எழுந்து நிற்க அரசியல் தலைமைகள் ஒன்று பட வேண்டும்! -சத்திவேல்

Posted by - August 4, 2025
செம்மணி புதைகுழி நீதிக்காக பிளவுகளை உண்டு பண்ணும் அரசியலை தவிர்த்து தமிழ் தேச மக்களாக எழுந்து நிற்க அரசியல் தலைமைகள்…
Read More

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சி.ஐ.டி.யில் முன்னிலை!

Posted by - August 4, 2025
யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை (04) பிற்பகல் முன்னிலையாகியுள்ளார்.
Read More