தீயாகி வானில் ஒளிரான வீரர்கள்! -அகரப்பாவலன்.

Posted by - November 25, 2022
தீயாகி வானில் ஒளிரான வீரர்கள்! ———————————————————- விமான நிலையமொன்றில் நிற்கின்றேன் வான்பறவைகள் எழுவதும் , இறங்குவதுமாக விழித்திரையில் பதிவாகிறது… மூளையின்…
Read More

செல்வி. ஆராதனா கிருஷ்ணமேனன் – முன்சன்கிளட்பாக் தமிழாலயம்- மாவீரர் கானம் சமர்ப்பணம்.

Posted by - November 25, 2022
செல்வி. ஆராதனா கிருஷ்ணமேனன் – முன்சன்கிளட்பாக் தமிழாலயம்- மாவீரர் கானம் சமர்ப்பணம்.
Read More

“தலைவர்கள் பிறக்கிறார்கள்”

Posted by - November 25, 2022
19ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த வரலாற்று அறிஞர் தாமஸ் கார்லைல், “தலைவர்கள் பிறக்கிறார்கள் உருவாக்கப்படுவதில்லை” என்று கூறுகிறார். அவரின் இந்த மேற்கோள்…
Read More

ஜனநாயக போராட்டத்தில் ஈடுபடுவோரின் பாதுகாப்பை எதிர்க்கட்சிகள் உறுதிப்படுத்த வேண்டும்

Posted by - November 25, 2022
அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே 8 வருடங்களாக பல்கலைக்கழக பட்டப்படிப்பை பூர்த்தி செய்யவில்லை என ஜனாதிபதி ரணில்…
Read More

மாவீரச் செல்வங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவ அழைப்பு விடும் செல்வன். சாம் இம்மானுவேல் லெஸ்லி.

Posted by - November 24, 2022
செல்வன். சாம் இம்மானுவேல் லெஸ்லி, டோட்முன்ட் தமிழாலயம் -மாவீரர் கவிதை. மாவீரச் செல்வங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவ அழைப்பு விடும் செல்வன்.…
Read More

தீக்குள் ஆழ்ந்த தியாகப் பிறவிகள்! -அகரப்பாவலன்.

Posted by - November 24, 2022
தீக்குள் ஆழ்ந்த தியாகப் பிறவிகள்! ————————————————— மாவீரர் நாள் நெருங்க! நெருங்க! அழ்மனதை உலுக்கிடும் காட்சிகள் விரிகின்றன… சுற்றிச் சூழ்ந்த…
Read More

டென்மார்க்கின் ஓடன்ஸ்ச நகரில் பல்கலைக்கழக மாணவர்களால் தமிழீழத் தேசிய மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - November 23, 2022
ஓல்போக் மற்றும் கொபனேகன் பல்கலைக்கழக மாணவர்களைத் தொடந்து மாவீரர் வாரத்தின் மூன்றாவது நாளான இன்று 23.11.2022 ஓடன்ச பல்கலைக்கழக மாணவர்களால்…
Read More

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதை சந்தேகக் கண்கொண்டோ நோக்குவோம்

Posted by - November 23, 2022
தமிழர் இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளதை சந்தேக கண்கொண்டு நோக்குவோம். ஏனெனில் அவர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
Read More