இனப்பிரச்சினை தொடர்பான பேச்சு குறித்து கொழும்பில் ஆராயவுள்ள தமிழ் தலைவர்கள்

Posted by - December 31, 2022
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் எதிர்வரும் 10ஆம் திகதி முதல் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் எதிர்வரும் 8ஆம்…
Read More

சீன பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகள் : பிரித்தானியா, ஸ்பெயின், பிரான்ஸ் அறிவிப்பு

Posted by - December 31, 2022
சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானியா, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன. இரண்டரை…
Read More

யாழ்ப்பாண பதில் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றார் பிரதீபன்!

Posted by - December 31, 2022
யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பதில் மாவட்ட செயலாளராக பொறுப்பேற்றுள்ளார். நேற்று (30) வெள்ளிக்கிழமையுடன் யாழ்.…
Read More

சீன அரிசியில் மனிதாபிமானம் இல்லை ; வல்லாதிக்கப் போட்டி அரசியலே அதிகமாகவுள்ளது

Posted by - December 30, 2022
கடந்த சில நாட்களாகச் சீன அரிசி பற்றி அதிகம் பேசப்படுகிறது. சமைத்த பலர் சாப்பிட முடியாதவாறு குழைந்துபோய் இருப்பதாகக் குறைப்பட்டுக்கொள்கிறார்கள்.…
Read More

தமிழ் தலைவர்களால் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுத்தர முடியாது – வினோ எம்.பி

Posted by - December 29, 2022
தற்போது இருக்கின்ற தமிழ் தலைவர்களால் தமிழ் மக்களுக்கான தீர்வினை பெற்றுத்தர முடியாது. தமிழரசுக் கட்சி தனித்துப் போட்டியிட விரும்பினால், அவர்கள்…
Read More

“என் தாயும் சகோதரியும் கற்க முடியாவிட்டால், எனக்கும் வேண்டாம்” – கல்விச் சான்றிதழ்களை கிழித்தெறிந்த ஆப்கன் பேராசிரியர்

Posted by - December 29, 2022
 “எனது தாயும், சகோதரியும் கல்வி கற்க முடியாவிட்டால், எனக்கு இந்தச் சான்றிதழ்கள் வேண்டாம்” எனக் கூறி தொலைக்காட்சி நேரலையில் ஆப்கன் பல்கலைக்கழக…
Read More

யாழில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

Posted by - December 29, 2022
யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். ஆறுகால் மடப்பகுதியை சேர்ந்த இளைஞரே இவ்வாறு…
Read More

கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்லர் – உதய கம்மன்பில

Posted by - December 27, 2022
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அரசியலமைப்பு பேரவை ஊடாக அதிகார பகிர்வை அணுகுவார்கள் என்பதனால் கூட்டமைப்பினரது பெயர் பரிந்துரையை எதிர்த்து.
Read More

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆழிப்பேரலையின் 18 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் (காணொளி)

Posted by - December 26, 2022
கடந்த 2004 ம் ஆண்டு டிசம்பர் 26 ம் திகதி இடம்பெற்ற  மக்களின் மனங்களில் ஆறாத ரணமாய் படிந்த ஆழிப்பேரலை…
Read More