ஸ்ரீலங்கா தேசியக்கொடியை எரிக்க முற்பட்ட மர்மநபர்-தமிழர் எழுச்சிப் பேரணியில் குழப்பம்!!(காணொளி)

Posted by - February 7, 2023
ஸ்ரீலங்கா சுதந்திர தினத்தை கரிநாளாகப் பிரகடனம் செய்து தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிப் பேரணியின் இறுதிநாளான இன்று, மட்டக்களப்பு…
Read More

‘தமிழை தேடி’ பிரசார பயணத்துக்கு அரசியலை கடந்து ஆதரவு தாருங்கள்: ராமதாஸ்

Posted by - February 7, 2023
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட கடித வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ‘எங்கும் தமிழ்… எதிலும் தமிழ்’ என்பதுதான்…
Read More

‘அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமைக்கு அதிகாரிகள் மதிப்பளிப்பது அவசியம் ‘

Posted by - February 7, 2023
இலங்கையின் 75 ஆவது சுதந்திரதினத்திற்கு முந்தைய தினம் இரவு அமைதிப்போராட்டக்காரர்கள்மீது பொலிஸாரால் நடாத்தப்பட்ட தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை,…
Read More

கிழக்கு நோக்கி நகரும் மக்கள் பேரணி வெருகலைச் சென்றடைந்தது!(காணொளி)

Posted by - February 6, 2023
யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் கிழக்கு நோக்கி நகரும் வடக்கு, கிழக்கு எழுச்சிப் பேரணி, இன்று வெருகலைச்…
Read More

அரசியல் தீர்வு கிடைக்காவிடின் தமிழர் தாயகம் பறிபோய்விடும்!-பிறந்தநாளில் சம்பந்தன்

Posted by - February 6, 2023
“அரசியல் தீர்வு ஏற்படாவிட்டால் எங்களுடைய தாயகம் – சரித்திர ரீதியாக எமது தமிழ் மக்கள் வாழ்ந்து வந்த பிரதேசங்கள் படிப்படியாக…
Read More

சமூக ஊடக செயற்பாட்டாளர் கொழும்பு விமானநிலையத்தில் கைது

Posted by - February 6, 2023
சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்சன ஹந்துன்கொட சிஐடியினரால் கொழும்பு விமானநிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

தமிழ்த் தேசியக் கட்சிகளை தனித்து செயற்பட இந்தியா அனுமதிக்காது!

Posted by - February 6, 2023
இந்தியா தமிழ் தேசிய கட்சிகளை பிரித்து செயற்படவில்லை. அவர்கள் ஒற்றுமையுடன் இருப்பதை தான் விரும்புகின்றார்கள். ஊடகங்கள் கேள்விகளாக்குவதும் அதற்கு பதில்கள்…
Read More

டுசில்டோர்வ் (Düsseldorf) யேர்மனி, நகரில் நடைபெற்ற கரிநாள் போராட்டம்.

Posted by - February 5, 2023
சிறீலங்கா சிங்கள இனவாத அரசு தனது 75ஆவது சுதந்திரதினத்தை கொண்டாடும் வேளை, தாயகம் உள்ளிட்ட உலகம் முழுவதும் பரந்து வாழும்…
Read More

இரட்டை பிரஜா உரிமை உடையவர்கள் தொடர்பில் கிடைக்கும் தகவலுக்கு அமைய நீதிமன்றத்தை நாடுவோம்

Posted by - February 5, 2023
 பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரட்டை பிரஜா உரிமை உள்ளவர்கள் தொடர்பான தகவல்களை வெளியிடுவது தொடர்பான நிலைப்பாட்டை இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்க வேண்டும்…
Read More

13 தமிழர்களின் சவக்குழி : மரணப் பொதியை நிராகரிப்போம் – செல்வராசா கஜேந்திரன்!

Posted by - February 5, 2023
இந்தியா தனது நலனுக்காக இலங்கையுடன் சேர்ந்து தமிழ் மக்கள் மீது திணித்த கூட்டு சதியே 13 ஆவது திருத்தச்சட்டம் இது…
Read More