உள்ளூராட்சி தேர்தல்களை ஒத்திவைப்பது ஆபத்தான முன்னுதாரணம்

Posted by - February 21, 2023
 உள்ளூராட்சி   சபை தேர்தல்களை பிற்போடுவது  ஒரு ஆபத்தான முன்னுதாரணம் என  கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
Read More

SEC இற்கு புதிய தலைவர் நியமனம்

Posted by - February 21, 2023
இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் (SEC) தலைவராக பைசல் சாலிஹ் கடமைகளைப் பொறுப்பேற்றார். தற்போது இலங்கை பணிப்பாளர்கள் நிறுவனத்தின்…
Read More

அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது.(காணொளி)

Posted by - February 21, 2023
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது.இதற்கான நிதிப்பங்களிப்பனை பிரித்தானியா தளிர்கள் அமைப்பு…
Read More

கோட்டவைப் போன்று ரணிலிடமிருந்தும் ஆட்சி பறிபோகும்!

Posted by - February 21, 2023
தேர்தலை நடத்துவதா இல்லையா? அதற்கு நிதியை வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிக்கும் உரிமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கிடையாது.
Read More

கலைத்திறனால் வளம்பெறும் தமிழர் கலைகள் – வடமாநிலம்

Posted by - February 21, 2023
தமிழ்க் கல்விக் கழகத்தின் கலைப் பிரிவால் நடாத்தப்பட்டுவரும் கலைத்திறன் போட்டி கடந்த ஈராண்டுகளாகக் கொரோனாப் பெருந்தொற்றின் விளைவாக தமிழ்க் கல்விக்…
Read More

தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் யேர்மனி நடாத்தும் விடுதலைக் கானம்பாடி 2023

Posted by - February 20, 2023
தமிழர் கலைபண்பாட்டுக்கழகம் யேர்மனி நடாத்தும் விடுதலைக் கானம்பாடி 2023 விண்ணப்ப படிவம் இங்கே பெற்றுக்கொள்ளலாம்.
Read More

ஐ.நா.வில் ரஷ்யாவிற்கு எதிரான தீர்மானத்திற்கு இலங்கையின் ஆதரவைக்கோரும் ஜேர்மனி

Posted by - February 20, 2023
ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவிற்கு எதிராகக் கொண்டுவரப்படும் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குமாறு ஜேர்மனியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி பீற்றர் ரம்ஸோர்…
Read More

பெல்சியம் நாட்டில் ஈருருளிப்பயண போராட்டத்தில் பெண்கள் மற்றும் இளையோர் கலந்துகொண்டனர். (காணொளி)

Posted by - February 20, 2023
பிரித்தானியாவில் ஆரம்பித்த ஈருருளிப்பயணப் போராட்டத்துடன் சம நேரத்தில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி நெதர்லாந்திலிருந்தும் மனித நேய…
Read More

பொதுமக்களின் உரிமைகளை மறுக்கும் நடவடிக்கைகளில் அரச அதிகாரிகள் நிறைவேற்று அதிகாரம்!

Posted by - February 20, 2023
மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதை கடுமையாக கண்டிப்பதாக தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
Read More

ரணிலிடமிருந்து மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது பாரிய சவாலாகவுள்ளது!

Posted by - February 20, 2023
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது பாரிய சவாலாக உள்ளது.
Read More