வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமானால் அதற்கு எதிராக போராடுவோம்

Posted by - February 22, 2023
வடக்கு கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட   இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படுமாக இருந்தால் அதற்கு எதிராக தமிழ்த் தேசிய மக்களை…
Read More

உண்மையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது : வர்த்தமானி அறிவித்தல் மாத்திரமே எஞ்சியுள்ளது

Posted by - February 22, 2023
உண்மையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. அதனை தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக வர்த்தமானி அறிவித்தலில் மாத்திரமே வெளியிட வேண்டியுள்ளது என முன்னாள் தேர்தல்…
Read More

ஆலையடிவேம்பு பகுதி மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது-பிரித்தானியா தளிர்கள் அமைப்பு

Posted by - February 22, 2023
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு பகுதி மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது.இதற்கான நிதிப்பங்களிப்பனை பிரித்தானியா…
Read More

Belgiem Arlon மாநகரசபை முதல்வரைச் சந்தித்த ஈருருளிப்பயணப் போராட்டப் போராளிகள்.(காணொளி)

Posted by - February 22, 2023
பெல்ஜியம் காவாய் என்ற கிராமத்தில் மாலை நிறைவு பெற்ற ஈருருளிப்பயணப் போராட்டம் பெல்ஜியத்தில் உள்ள மற்றுமொரு நகரமாகிய அர்லோன்(Belgiem Arlon)…
Read More

ஈருருளிப்பயண அறவழிப்போராட்டத்தில் வேற்றின இளையோர்கள்.

Posted by - February 22, 2023
இன்று காலை நாமன் நகரத்திலிருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமாகி, லக்ஸ்சம்பேர்க் நோக்கி ஈருருளிப்பயணம் பயணித்து காவாய் என்ற கிராமத்தில் மாலை நிறைவு…
Read More

4 பெண்கள் உள்ளிட்ட 21 தமிழ் அரசியல் கைதிகள் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இன்றி விடுதலை!

Posted by - February 22, 2023
விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் செயற்பாட்டில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு வடக்கு…
Read More

ஜேர்மனியில் எச்.ஐ.வி தொற்றிலிருந்து ஒருவர் குணமடைவு

Posted by - February 22, 2023
ஜேர்மனியில் 53 வயது நபர் ஒருவர் எச்.ஐ.வி நோயிலிருந்து குணமடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். அவரது தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக, ஜெர்மனியின் நகரான…
Read More

அமைதிப்போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையை பாதுகாப்பதில் முன்னிறுத்தி செயற்படுங்கள்!

Posted by - February 22, 2023
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்குமாறு இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகிப்பதன் ஊடாக அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை பாதுகாக்கப்படுவதற்குப் பங்களிப்புச்செய்யவேண்டுமென…
Read More

இத்தாலிய பிரதமர் உக்ரேனுக்கு விஜயம்

Posted by - February 21, 2023
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உக்ரேனுக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார். உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸேலென்ஸ்கியுடன் அவர் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்…
Read More