உண்மையில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது. அதனை தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக வர்த்தமானி அறிவித்தலில் மாத்திரமே வெளியிட வேண்டியுள்ளது என முன்னாள் தேர்தல்…
அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பெருமழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு பகுதி மக்களுக்கு சமைத்த உணவு வழங்கப்பட்டது.இதற்கான நிதிப்பங்களிப்பனை பிரித்தானியா…
ஜேர்மனியில் 53 வயது நபர் ஒருவர் எச்.ஐ.வி நோயிலிருந்து குணமடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். அவரது தனியுரிமையைப் பாதுகாப்பதற்காக, ஜெர்மனியின் நகரான…
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக இல்லாதொழிக்குமாறு இலங்கை அரசாங்கத்தின்மீது அழுத்தம் பிரயோகிப்பதன் ஊடாக அமைதியான முறையில் போராட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை பாதுகாக்கப்படுவதற்குப் பங்களிப்புச்செய்யவேண்டுமென…
இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உக்ரேனுக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ளார். உக்ரேனிய ஜனாதிபதி வொலோடிமிர் ஸேலென்ஸ்கியுடன் அவர் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்…