Belgiem Arlon மாநகரசபை முதல்வரைச் சந்தித்த ஈருருளிப்பயணப் போராட்டப் போராளிகள்.(காணொளி)

306 0

பெல்ஜியம் காவாய் என்ற கிராமத்தில் மாலை நிறைவு பெற்ற ஈருருளிப்பயணப் போராட்டம் பெல்ஜியத்தில் உள்ள மற்றுமொரு நகரமாகிய அர்லோன்(Belgiem Arlon) நகரத்தை அடைந்து அங்கு மாநகரசபை முதல்வரைச் சந்தித்து தமிழினப் படுகொகைகள் சம்பந்தமான மனுவைக் கையளித்தது .பின்பு லுக்ஸ்சம்பூர்க்(Luxemburg) எல்லையை வந்தடைந்த ஈருருளிப்பணப் போராட்டம் யேர்மனி நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றது.