இலங்கையில் தொடரும் மனித உரிமை மீறல்கள்!

Posted by - March 21, 2023
இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டிலும் குறிப்பிடத்தக்க மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் குற்றம் சுமத்தியுள்ளது.
Read More

முல்லையில் தமிழர் நிலங்கள் அபகரிப்பு

Posted by - March 20, 2023
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் பகுதியில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக வயல் நிலங்களில், எவ்வித முன்னறிவிப்பு இன்றி அரச திணைக்களத்ததைச்…
Read More

நெற்றெற்ரால் தமிழாலயத்தில் மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - March 20, 2023
நெற்றெற்ரால் தமிழாலயத்தில் ஈழத்தமிழ்ப்மெருமகனார், மாமனிதர் இரா. நாகலிங்கம் ஐயா அவர்களின் எட்டாவது ஆண்டு 18.03.2023 சனிக்கிழமை அன்று நினைவுகூரப்பட்டது. புலம்…
Read More

நீதிமன்றத்தோடு விளையாடுவதற்கு நிறைவேற்று ஜனாதிபதிக்கு இடமளிக்க முடியாது

Posted by - March 19, 2023
நீதிமன்ற தீர்ப்புக்கு நிறைவேற்று அதிகாரி கீழ்ப்படாவிட்டால், சாதாரண மக்கள் கீழ்ப்படிவார்கள் என எவ்வாறு எதிர்பார்க்க முடியும்? அதனால் நீதிமன்றத்துடன் விளையாடுவதற்கு…
Read More

யேர்மன் தமிழ்ப்பெண்கள் அமைப்பின் முன்னெடுப்பில் வாகைமயில் 2023-நடனதெரிவுப்போட்டிகள்.

Posted by - March 19, 2023
யேர்மன் தமிழ்ப்பெண்கள் அமைப்பின் முன்னெடுப்பில் வாகைமயில் 2023 ம் ஆண்டுககான நடனதெரிவுப்போட்டிகள் என்னப்பெற்றால் நகரில் 18.03.23 சனிக்கிழமை ஆரம்பமானது. காலை…
Read More

நீதியரசர் குழாமை பாராளுமன்றக்குழுவில் விசாரிப்பது நாட்டின் நீதித்துறையை மேலும் பாராதீனப்படுத்தும்

Posted by - March 19, 2023
உயர்நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத்தடையுத்தரவுக்கு மதிப்பளிக்க மறுப்பதும், அதனை பாராளுமன்றக்குழுவில் விசாரணைக்கு உட்படுத்துவதும் ஏற்கனவே நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை ஆபத்தான நிலையிலுள்ள இலங்கைக்கு…
Read More

மியான்மரில் 22 பேர் சுட்டுக் கொலை – இது இனப் படுகொலையா என சந்தேகம்

Posted by - March 19, 2023
மியான்மரில் மடாலாயத்தின் அருகே 22 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More

யாழ். நாவற்குழி பௌத்த விகாரைக்கு சவேந்திர சில்வா வருகை : கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - March 18, 2023
யாழ். நாவற்குழி பௌத்த விகாரைக்கு சவேந்திர சில்வா வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் இன்று…
Read More

பொதுமன்னிப்பு என்ற பெயரில் குற்றவாளியாக முத்திரை குத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதை ஏற்க முடியாது!

Posted by - March 18, 2023
பொதுமன்னிப்பு என்ற பெயரில் குற்றவாளியாக முத்திரை குத்தி அரசியல் கைதிகளை விடுதலை செய்வதை ஏற்க முடியாது என அரசியல் கைதிகளை…
Read More