தமிழீழத் தேசிய தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

Posted by - November 26, 2025
தமிழீழத் தேசிய தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 71 வது பிறந்தநாள்.
Read More

இலங்கை பெண்ணுக்கு தமிழகத்தில் வாக்குரிமை: நீக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு அமலாக்கத் துறை கடிதம்

Posted by - November 25, 2025
விடு​தலைப் புலிகள் இயக்​கத்​துக்கு பணம் அனுப்பிய வழக்கில் சிக்​கிய, இலங்கை பெண்ணுக்கு தமிழகத்​தில் சட்​ட​விரோத வாக்​குரிமை இருப்​பதை கண்​டறிந்த அமலாக்​கத்…
Read More

11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கின் பிரதிவாதிகள் சட்டத்தரணிக்கு மரண அச்சுறுத்தல்

Posted by - November 25, 2025
கடற்படையினரால் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட வழக்கின் பிரதிவாதிகள் சார்பில் வாதாடும் சட்டத்தரணி  சமூக வலைத்தளங்களில் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து…
Read More

திருமலை புத்தர் சிலைக்கு எதிரான தீர்மானம் தேசிய மக்கள் சக்தியின் பலத்த எதிர்ப்பினையும் மீறி வலி கிழக்கு பிரதேச சபையில் நிறைவேற்றம்

Posted by - November 25, 2025
திருகோணமலை புத்தர் சிலை மற்றும் தமிழர் தாயகத்தின் இனவிகிதாசாரத்தினையும் வரலாற்றுத்தொன்மையினையும் மாற்றியமைக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் பௌத்த சிங்கள பேரினவாத ஆக்கிரமிப்புக்களை…
Read More

வெருகல் நில அபகரிப்பு: 7,106 ஏக்கர் கோரிக்கை – வனஇலாகா கைப்பற்றிய நிலங்களை விடுவிக்க ரவிகரன் எம்.பி வலியுறுத்தல்

Posted by - November 25, 2025
திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் பிரதேசசெயலாளர் பிரிவின் மொத்த நிலப்பரப்பு 32041.66ஏக்கராக காணப்படுகின்ற நிலையில் வனவளத்திணைக்களத்தினரும், வனஜீவராசிகள் திணைக்களத்தினரும் வெருகல்லின் மொத்த…
Read More

மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு 2025-பிரித்தானியா.

Posted by - November 24, 2025
நம் தேசம் காக்க வீறுகொண்டு எழுந்த வீரப் புதல்வர்களை உலகிற்கு அளித்த தாய், தந்தை மற்றும் உறவுகளை மதிப்பளிக்கும் நிகழ்வானது…
Read More

யாழ்.மாவட்டம் மாவீரர்களின் பெற்றோர் மதிப்பளிப்பு 2025 வடமராட்சி

Posted by - November 24, 2025
  மாவீரர் நாளினை முன்னிட்டு, யாழ் மாவட்டத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரிற்கான மதிப்பளிப்பு நிகழ்வானது, ஏற்பாட்டுக்குழுவினரின் ஒழுங்கமைப்பில்…
Read More

இலங்கையர் தினத்தில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்து நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துங்கள்!

Posted by - November 24, 2025
ஆனந்தசுதாகர் உள்ளிட்ட சிறையிலுள்ள 10 தமிழ் அரசியல் கைதிகளையும் அடுத்தமாதம் இடம்பெறவுள்ள இலங்கையர் தினத்துடன் விடுவிப்புச்செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட…
Read More

மாவீரர் துயிலும் இல்லங்களில் சுடர் ஏற்றுவதற்காக ஆயத்தப்படும் வேளையில் ; அரசியல் கைதிகளின் விடுதலையையும் வலியுறுத்துவோம்!

Posted by - November 24, 2025
தமிழர் தேசமெங்கும் மாவீரர் துயிலும் இல்லங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு சுடர் ஏற்றுவதற்காக ஆயத்தப்பட்டு கொண்டிருக்கும் வேளையில் அவர்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்த…
Read More

போரினால் பாதிக்கப்பட்ட வன்னிக்கு அமைச்சர்கள், தூதுவர்கள் வரவேண்டும் – செல்வம் அடைக்கலநாதன்

Posted by - November 23, 2025
யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியிலும் வடக்கு மாகாணம் அபிவிருத்தி செய்யப்படவில்லை. அமைச்சர்கள் ,வெளிநாடுகளின் தூதுவர்கள் வன்னிக்கு வருவதற்கு தயங்குகிறார்கள். அமைச்சர்கள், தூதுவர்கள் …
Read More