தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சம்பவம்….!

Posted by - April 22, 2023
இலங்கை பொலிஸாரால் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஐக்கிய நாடுகள் மனித…
Read More

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பில் மகாநாயக்க தேரர்கள் நீதி அமைச்சருக்கு உபதேசித்தது என்ன ?

Posted by - April 21, 2023
அனைவரதும் கருத்துக்கள் மற்றும் பிரேரணைகளை கருத்திற்கொண்டு புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை அனுமதிப்பது பொருத்தம் என மஹாநாயக்க தேரர்கள் உபதேசித்தார்கள்.
Read More

தமிழீழ தேசியக் கொடி பொறிக்கப்பட்ட மேலங்கியினை அணிந்திருந்தாரென,நீதிமன்றத்தில் விசாரணை.

Posted by - April 21, 2023
அன்பார்ந்த தமிழீழ மக்களே. கடந்த 19.04.2023 புதன்கிழமை அன்று, தமிழீழ தேசியக் கொடி பொறிக்கப்பட்ட மேலங்கியினை அணிந்திருந்தாரென மேற்கொள்ளப்பட்ட வழக்கு,…
Read More

படுகொலை செய்யப்பட்ட கிளிபாதரின் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பு

Posted by - April 21, 2023
தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழும் படுகொலை செய்யப்பட்ட கிளிபாதரின் நினைவேந்தல் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.   20.04.2008 அன்று…
Read More

எம் நாட்டின் ஆட்சியாளர்கள் மீது இனிமேலும் நம்பிக்கைகொள்ள முடியாது – பேராயர்

Posted by - April 21, 2023
எமது நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளில் உருவாக்கிகொள்ள முடியாது போன  இனங்களுக்கிடையிலான மற்றும் மதங்களுக்கிடையிலான ஒற்றுமையும் ஐக்கியத்தையும் உயிர்த்த…
Read More

வடக்கு – கிழக்கில் ஹர்த்தாலை முன்னெடுக்க 6 கட்சிகள் கூட்டாக கோரிக்கை

Posted by - April 21, 2023
வடக்கு – கிழக்கில் எதிர்வரும் செவ்வாய் கிழமை ஹர்த்தால் அனுஸ்டிக்க 6 கட்சிகள் கூட்டாக கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கை தமிழரசுக்…
Read More

மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் இன,மத, மொழி, கட்சி வேறுபாடின்றி கலந்துகொள்ளுமாறு பேராயர் அழைப்பு

Posted by - April 21, 2023
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்களின் உண்மைத் தன்மையை கண்டறிந்து, மிலேச்சத்தனமான செயலை செய்த சூத்திரதாரிகள் மற்றும் குற்றவாளிகளை சட்டத்திற்கு…
Read More

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; ஆன்ம இளைப்பாற்றிக்கான 4 ஆவது ஆண்டு விசேட ஆராதனைகள்

Posted by - April 21, 2023
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குல்  சம்பவத்தில் பலியானவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்கான 4 ஆவது…
Read More

தமிழ்க் கல்விக்கழகம் – யேர்மனி, 33 ஆவது அகவை நிறைவு விழா, வடமத்தியமாநிலம் ஆன்ஸ்பேர்க்.

Posted by - April 20, 2023
யேர்மனியில் 120 துக்கும் மேற்பட்ட தமிழாலயங்களின் ஒருங்கிணைப்பு நடுவமாகிய தமிழ்க் கல்விக் கழகத்தின் 33 ஆவது ஆண்டு நிறைவுவிழா 16.4.2023…
Read More

கடல் கடந்து இந்தியாவின் தனுஷ்கோடி அருகே தஞ்சம் அடைந்த ஈழப்புறா

Posted by - April 20, 2023
யாழ்பாணம் வல்வெட்டித்துறையில்  நடைபெற்ற புறா பந்தயத்தில் கலந்து கொண்ட புறா வழி மாறி தனுஷ்கோடி சென்றதாக  பாதுகாப்பு துறை வட்டார…
Read More