பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தோல்வி

Posted by - August 21, 2025
பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அடைந்திருக்கும் தோல்வி, அக்கட்டமைப்பின்மீது தமிழ்ச்சமூகம் நம்பிக்கை இழப்பதற்கு வழிகோலியிருப்பதாகச் பேரவையின்…
Read More

பொறுப்புக்கூறலுக்கான அர்த்தமுள்ள நகர்வுகளை அநுர அரசாங்கம் முன்னெடுக்கவில்லை

Posted by - August 20, 2025
ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டது முதல் ‘நல்லிணக்கம்’ தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க பலமுறை பேசியிருந்தார். ஆனல் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை தம்வசம் வைத்திருக்கும்…
Read More

உலக அரசியலை ஆட்டிப் படைக்கும் வெள்ளை மாளிகை சந்திப்பு: உக்ரைனின் விதி தீர்மானிக்கப்படுமா?

Posted by - August 19, 2025
ஆகஸ்ட் 18, 2025 அன்று, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலன்ஸ்கி வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும்…
Read More

டிரம்ப்-ஜெலென்ஸ்கி வெள்ளை மாளிகை பேச்சுவார்த்தை: ரஷ்யா-உக்ரைன் பதற்றத்தில் நிலையற்ற அமைதி முயற்சி

Posted by - August 18, 2025
வாஷிங்டன் மீண்டும் உயர்-பணய இராஜதந்திரத்தின் மையமாக மாறியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை வெள்ளை…
Read More

தமிழீழக் கோட்பாடு: மக்களின் யாப்பை விற்கும் அரசியல்வாதிகளின் துரோகம்

Posted by - August 18, 2025
தமிழர் தேசிய அரசியல் வரலாறு ஒருபோதும் சமரசத்தின் அல்லது இணக்கத்தின் அடிப்படையில் அல்ல; அது எப்போதும் சுயநிர்ணயம், இறைமை, விடுதலை,…
Read More

ஹர்த்தால் ஊடாக வலுவான செய்தியை வெளிப்படுத்த வேண்டும்

Posted by - August 18, 2025
இராணுவமயமாக்கலின் சிறு உதாரணமே முத்தையன்கட்டு இளைஞனின் மரணம். இராணுவ முகாமை அண்மித்து வாழும் மக்கள் இராணுவ முகாமை அண்டி வாழும்…
Read More

பயங்கரவாத தடுப்பு பிரிவில் ஊடகவியலாளர் குமணன் ஆஜராகினார்

Posted by - August 17, 2025
பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட  முல்லைத்தீவு ஊடக அமையத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான கணபதிப்பிள்ளை குமணன்  முல்லைத்தீவு…
Read More

செம்மணி – துண்டி முகாம் வரை கைதாகி சித்திரவதைகளில் உயிரிழந்தோர் மணியம் தோட்டத்தில் புதைக்கப்பட்டனர்

Posted by - August 17, 2025
அண்மையில் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்களுக்கு மேலதிகமாக,  செம்மணிக்கு அப்பால் பல முக்கிய ஆதாரங்களுடன் சாட்சியமளிக்கத் தயாராக இருக்கிறேன்…
Read More

இலங்கையில் மாறாத கட்டமைப்பு மீறல்கள்: பொறுப்புக்கூறல் பொறிமுறையின் அவசியத்தை உணர்த்துகிறது

Posted by - August 17, 2025
இலங்கையில் கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த கட்டமைப்பு ரீதியான காரணிகள் இன்றும் தொடர்வதை ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய…
Read More

இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை

Posted by - August 17, 2025
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் மாதக்கூட்டத்தொடரில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள புதிய பிரேரணையில்…
Read More