பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பிணை

Posted by - June 7, 2023
கைதுசெய்யப்பட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
Read More

தியாகி பொன். சிவகுமாரன் அவர்களை நினைவு கூர்ந்து சுடர்வணக்க நிகழ்வு.

Posted by - June 7, 2023
தமிழ் மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் தன்னைத் தானே ஈகம் செய்த யாழ்ப்பாணம் இந்துக்…
Read More

கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டதற்கு பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம்

Posted by - June 7, 2023
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைதுசெய்யப்பட்டுள்ளதை  பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் எலியட் கொல்பேர்ன் கண்டித்துள்ளார். தமிழர்களிற்கான…
Read More

கஜேந்திரகுமார் கிளிநொச்சி பொலிஸ்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார்!

Posted by - June 7, 2023
கொழும்பில் கைதுசெய்யப்பட்ட தமிழ்தேசிய மக்கள் முன்னணயின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கிளிநொச்சி பொலிஸ்நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளார். இதேவேளை கஜேந்திரகுமார் கைதுசெய்யப்பட்டதை கண்டித்து…
Read More

கைது செய்யப்பட்ட கஜேந்திரகுமார் எம் பி கிளிநொச்சி நீதி மன்றில்முற்படுத்தப்படுத்தப்படுவார்! பொலிஸ் பேச்சாளர்.

Posted by - June 7, 2023
பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தற்பொழுது கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில்…
Read More

தமிழர் பகுதிகளில் புதிய விகாரைகளை அமைப்பதை நிறுத்துவது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை

Posted by - June 7, 2023
வடக்குகிழக்கில் நிலங்களை கையகப்படுத்துதல் புதிய பௌத்த ஆலயங்களை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க விடுத்த உத்தரவு குறித்து …
Read More

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கைது

Posted by - June 7, 2023
தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சற்று முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதை தமிழ்தேசிய மக்கள் முன்னணி உறுதிசெய்துள்ளது தன்மீதான…
Read More

கட்சியின் அபரிமிதமான வளர்ச்சியை முடக்குவதே கட்டவிழ்த்துவிடப்படும் அச்சுறுத்தல்களின் நோக்கம்

Posted by - June 6, 2023
தமது கட்சியின் தவிர்க்கமுடியாததும், அபரிமிதமானதுமான வளர்ச்சியை முடக்கும் நோக்கிலேயே தம்மை அச்சுறுத்தும் வகையிலான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாகச் சுட்டிக்காட்டிய தமிழ்…
Read More

மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கும் வரை கஜேந்திரகுமார் நாட்டிலிருந்து வெளியேறத் தடை

Posted by - June 6, 2023
மருதங்கேணி பொலிஸ்நிலையத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்குமூலம் வழங்கும்வரை அவர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
Read More