சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான நீதியை உறுதிசெய்யுங்கள்

Posted by - June 27, 2023
இலங்கை அரசு கொண்டிருக்கும் சர்வதேச கட்டுப்பாடுகளுக்கு அமைவாக சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கும், அவர்கள் முகங்கொடுத்த அநீதியிலிருந்து முழுமையாக…
Read More

ஈழத்தமிழின அழிப்புக்குச் சித்திரவதைகளையே அரசியலாகக் கடைபிடிக்கும் சிறிலங்கா மனிதாயத்திற்கு எதிரான குற்றவாளி!

Posted by - June 26, 2023
Press Release 26.06.2023 ஈழத்தமிழின அழிப்புக்குச் சித்திரவதைகளையே அரசியலாகக் கடைபிடிக்கும் சிறிலங்கா மனிதாயத்திற்கு எதிரான குற்றவாளி! சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஐ.நா.…
Read More

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்ந்தும் நிலைநிறுத்தப்படும் : திட்டவட்டமாக தெரிவித்தது அமெரிக்கா

Posted by - June 25, 2023
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையில் நல்லிணக்கம், நீதி, பொறுப்புகூறலை உறுதி செய்வதற்காக இலங்கையை நிகழ்ச்சி நிரலில் தொடர்ந்தும்…
Read More

ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அறிக்கை அரசாங்கத்துக்கு சிவப்பு எச்சரிக்கை – தமிழ்த் தலைவர்கள் வரவேற்பு

Posted by - June 25, 2023
இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக பொறுப்புக்கூறலை தவிர்த்து வருகின்ற நிலையில், ஒரு சிவப்பு எச்சரிக்கையாக அமைந்துள்ள ஐ.நா. உயர்ஸ்தானிகரின் வாய்மூலமான அறிக்கையை…
Read More

சிறுவர்களிடையே வேகமாக பரவி வரும் வைரஸ் – மக்களுக்கு எச்சரிக்கை

Posted by - June 25, 2023
டெங்கு நோய் மற்றும் இன்புளுவன்சா ஏ மற்றும் பி வைரஸ்கள் சிறுவர்களிடையே வேகமாக பரவி வருவதாக லேடி ரிச்வே சிறுவர்…
Read More

கோட்டாபய ராஜபக்ஷவை இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்துவது சாத்தியமற்ற விடயம் – ஜஸ்மின் சூக்கா

Posted by - June 25, 2023
இலங்கைஅரசாங்கம் கோட்டாபாய ராஜபக்சவை பொறுப்புக்கூறச்செய்வது என்பது மிகவும் சாத்தியமற்ற விடயம் என சர்வதேச உண்மை நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்று பணிப்பபாளர்…
Read More

இலங்கை : மனிதப்புதைகுழி அகழ்வின்போது சர்வதேச கண்காணிப்பாளர்களை அனுப்புங்கள்

Posted by - June 25, 2023
இலங்கையில் மனிதப்புதைகுழிகள் அகழ்வு செய்யப்படும்போது அங்கு சர்வதேச கண்காணிப்பாளர்கள் அனுப்பிவைக்கப்படவேண்டுமென பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு அரசாங்கத்திடமும் ஏனைய சர்வதேச…
Read More

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் சிங்களமயமாக்கல்

Posted by - June 24, 2023
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் தமிழர் விரோத சிங்களமயமாக்கல் செயற்பாடுகள் தொடர்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கடிதமொன்றை எழுதியுள்ளது. துறைத்தலைவர்கள்…
Read More

ரெஜினோல்ட் குரே மரணிக்கவில்லை கொலை செய்யப்பட்டுள்ளார் – மைத்திரி

Posted by - June 24, 2023
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரெஜினோல்ட் குரே மரணிக்கவில்லை. அவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். இதனை தெரிவிப்பதற்கு நான் அச்சப்படப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி…
Read More