மாவீரர் திருவுருவப்படம் தொடர்பான வேண்டுகோள் தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம் – தொகுதி 3

Posted by - August 28, 2025
மாவீரர் திருவுருவப்படம் தொடர்பான வேண்டுகோள் தமிழீழத் தேசிய மாவீரர் பெட்டகம் – தொகுதி 3
Read More

தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி. ஜெனிவா நோக்கிய ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் ஆரம்பமானது.

Posted by - August 28, 2025
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி. ஜெனிவா நோக்கிய ஈருருளிப்பயணம் பிரித்தானியாவில் ஆரம்பமானது. தொடங்கவுள்ள மனித உரிமைகள் ஆணையகத்தின் 60 கூட்டத் தொடரினை முன்னிட்டு…
Read More

“புதிய பயங்கரவாதச் சட்ட வரைவு: ‘வெள்ளை அறிக்கை’யை உடனடியாக வெளியிடக் கோரி நீதியமைச்சரிடம் கடிதம்”

Posted by - August 28, 2025
புதிய பயங்கரவாதச் சட்ட வரைவு தொடர்பாக அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்த “வெள்ளை அறிக்கை”யை உடனடியாக வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, மக்கள்…
Read More

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி போராட்டத்திற்கு ஆதரவு தாருங்கள் – தம்பிராசா செல்வராணி

Posted by - August 28, 2025
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வடக்கு கிழக்கு நடைபெறவுள்ள சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் நடைபெறும் சகலரும்…
Read More

ரயில் நிலைய அதிபர்கள் ஆட்சேர்ப்பு வர்த்தமானியில் திருத்தம்!

Posted by - August 28, 2025
ரயில் நிலைய அதிபர்கள் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்று வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பு திருத்தத்திற்காக அமைச்சரவைக்கு…
Read More

ரணிலின் கைதினூடாக அனுர அரசு உலகுக் கூறமுயல்வது என்ன?

Posted by - August 27, 2025
தமிழினத்தின் ஆயுத எதிர்பற்ற சூழலைத் தமக்கான வாய்ப்பாகப் பயன்படுத்தி வேகமாகத் திட்டமிட்ட இனவழிப்பு நடவடிக்கையைச் செய்தவாறு கடந்த பதினாறு ஆண்டுகளாக…
Read More

மண்டைதீவு படுகொலையின் 35 ஆவது நினைவு நாள் அனுஸ்டிப்பு

Posted by - August 27, 2025
யாழ்ப்பாணம்,  ஊர்காவற்துறை தொடக்கம் மண்டைதீவு வரை படுகொலை செய்யப்பட்டவர்களின் 35 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (26) முன்னெடுக்கப்பட்டன. 
Read More

தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள் – சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில் மாபெரும் போராட்டம்

Posted by - August 26, 2025
தமிழ் மக்கள் சர்வதேச நீதியைத் தான் கோருகின்றார்கள்! ஒரு போதும் உள்ளூர் பொறிமுறையை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை வலியுறுத்தி சர்வதேச…
Read More

பயங்கரவாத தடைச்சட்டம் அடுத்த மாதம் நீக்கப்படும் என நம்புகின்றேன் – சிறிநேசன்

Posted by - August 26, 2025
பயங்கரவாத தடைச் சட்டம் எதிர்வரும் மாதத்தில் நீக்கப்படும் என நான் நம்புகின்றேன். இலங்கையில் இனப்பிரச்சினை பெரிதும் காணப்படுகிறது. இனப் பிரச்சினை…
Read More

ரணிலை சிறையில் அடைத்தது போல் அவரின் பொருளாதார திட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும்!

Posted by - August 26, 2025
ரணில் விக்ரமசிங்க சிறையில் இருக்க வேண்டியவர். அதனால் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு நாங்கள் பூரண ஆதரவை வழங்குவோம். அதேநேரம் ரணிலை…
Read More