இன்றைய ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

Posted by - August 10, 2023
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் நீதிமன்றால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கோட்டை…
Read More

அங்கீகரிக்கப்படாத நாடுகளுக்கான உதைபந்தாட்டப் போட்டியின் வெற்றி சொல்லும் கதை என்ன?- இ.இ. கவிமகன்.

Posted by - August 10, 2023
இன்று வெற்றிச் செய்தி ஒன்று உலக அரங்கில் தமிழர்களின் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி மகிழ்வை உருவாக்கி உள்ளது. ஆனந்தக்கண்ணீர்…
Read More

உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து ராணுவத்தை வலுப்படுத்த விரும்பும் ஜேர்மனி

Posted by - August 10, 2023
ரஷ்யா உக்ரைனை ஊடுருவிய விடயம், பல நாடுகள் தங்கள் ராணுவத்தின் பலத்தை மறுபரிசீனை செய்யத் தூண்டியது. அந்த நாடுகளில் ஜேர்மனியும்…
Read More

13ஆம் திருத்தம் இனப்பிரச்சினையின் தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியுமல்ல தீர்வுமல்ல!

Posted by - August 10, 2023
கடந்த வாரம் 13ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது தொடர்பான கட்சிகளின் யோசனைகளை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கட்சித் தலைவர்களிடம் கோரப்பட்டிருந்தது.
Read More

ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கான நன்றி பாராட்டு மடல் – 08.08.2023.

Posted by - August 9, 2023
08.08.2023 யேர்மனியவாழ் புலம்பெயர் ஈழத்தமிழர்கள் சார்பாக ஏ.ஆர். ரகுமான் அவர்களுக்கான நன்றி பாராட்டு மடல். அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய திரு. ஏ.ஆர்.…
Read More

13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை பாராளுமன்றில் வலியுறுத்தினார் ரணில்

Posted by - August 9, 2023
நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில்…
Read More

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு அரசாங்கம் நிதி வழங்க சம்மதம்

Posted by - August 8, 2023
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு அரசாங்கம் நிதி வழங்க சம்மதம் தெரிவித்துள்ளதாக காணாமல் போனோர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Read More

குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வுக்கு பாதகமாக நடக்க மாட்டோம்!-தொல்லியல் திணைக்களம்

Posted by - August 8, 2023
நீதிமன்ற கட்டளையை மீறி குருந்தூர் மலையில் கட்டடங்களை கட்டியமைக்காக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனால் முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு…
Read More

தமிழர் பிரதேசங்களை திட்டமிட்டு பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது!

Posted by - August 8, 2023
இலங்கையில் உள்ள தமிழர் பிரதேச இடங்களை திட்டமிட்டு பௌத்த இடங்களாக பிரகடனப்படுத்துவது வேதனைக்குரியது என இந்து சமய சங்கங்கள் மற்றும்…
Read More

ஜேர்மனியில் மாயமான வெளிநாட்டு இளம்பெண்! உயிரற்ற உடல்கண்டெடுக்கப்பட்டது!

Posted by - August 7, 2023
ஜேர்மனியில் மாயமான வெளிநாட்டு இளம்பெண்ணை பொலிசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவரது உயிரற்ற உடல், நீர் நிலை ஒன்றில்…
Read More