சவால்களைக் கடந்து குருந்தூரில் பொங்கல் : தொடர்ந்தும் பொங்கல் வழிபாடுகள் முன்னெடுக்கப்படும்

Posted by - August 18, 2023
பொலிசார் மற்றும், சாந்தபோதி தேரர் ஆகியோருடைய குழப்ப முயற்சிகளைக் கடந்து குருந்தூர்மலையில் சிறப்பாக பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் வடமாகாணசபை…
Read More

மீண்டும் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா !

Posted by - August 18, 2023
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More

குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் புத்த பிக்குகள் வழிபாடு!

Posted by - August 18, 2023
முல்லைத்தீவு – குருந்தூர்மலையில் ஐநூறுக்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் மற்றும் புத்த பிக்குகள் இணைந்து அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில்…
Read More

குருந்தூர் மலையில் பொங்கல் வழிபாட்டுக்கு நீதிமன்றத்திடம் கோரிய தடையை நிராகரித்தது நீதிமன்றம்

Posted by - August 18, 2023
குருந்தூர் மலையில் வெள்ளிக்கிழமை (18) இடம்பெறும் பொங்கல் நிகழ்வையும் பௌத்த வழிபாடுகளையும் தடுக்குமாறு கோரி முல்லைத்தீவு பொலிஸார் முல்லைத்தீவு மாவட்ட…
Read More

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவைத் தாங்கிய பேச்சுப்போட்டி 2023 – யேர்மனி .

Posted by - August 17, 2023
அன்புக்கும் மதிப்பிற்குமுரிய யேர்மனிவாழ் தமிழீழ மக்களே, தியாகி லெப். கேணல். திலீபன் அவர்களின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல். (செப்ரெம்பர்…
Read More

விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர் தடா சந்திரசேகரன் காலமானார்

Posted by - August 16, 2023
தமிழீடு விடுதலைப் புலிகளின் ஆதரவாளரும், விடுதலை புலிகள் இயக்கத்தின் வழக்கறிஞராக செயல்பட்டவருமான தடா சந்திரசேகரன்  உடல்நலக் குறைவு காரணமாக காலமானார்.
Read More

உச்ச நீதிமன்றம் மூலமாகவே தமிழை சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்குக: ராமதாஸ்

Posted by - August 16, 2023
உச்ச நீதிமன்றம் மூலமாகவே சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும்…
Read More

“சனல் – ஐ” குறுகிய கால அடிப்படையில் லைக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது

Posted by - August 16, 2023
”சனல் – ஐ” யினை லைக்கா நிறுவனத்திற்கு குறுகிய கால அடிப்படையில் குத்தகைக்கு விடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Read More

காணாமற்போனோர் அலுவலக சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய தயாரிக்கப்பட்டுள்ள வழிகாட்டி

Posted by - August 16, 2023
2016 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும் மற்றும் பணிகளை நிறைவேற்றுதலும்)…
Read More

ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவரெனில் மேவின் சில்வாவை கைது செய்து விசாரணைக்குட்படுத்த வேண்டும்

Posted by - August 15, 2023
ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேவின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தல் வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும்,…
Read More