தொல்லியல் சின்னங்கள் கண்டெடுக்கப்படும் இடங்களை பௌத்த இடமாக காட்ட முயற்சிப்பதனாலேயே பிரச்சினைகள்

Posted by - August 23, 2023
நாட்டில் உள்ள தொல்லியல் சின்னங்கள் ஒரு சாராருக்கு மாத்திரம் சொந்தமானது அல்ல. அவை முழு நாட்டு மக்களினதும் சொத்தாகும் .…
Read More

ஜேர்மனியில் அமெரிக்க ராணுவ வீரர்கள் இருவர் கைது

Posted by - August 22, 2023
ஜேர்மனியில் நடந்த கைகலப்பின்போது ஜேர்மானிய இளைஞர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, அமெரிக்க ராணுவ வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

வருடாந்த பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ஆரம்பம்

Posted by - August 21, 2023
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் – நல்லூர் கந்தசுவாமி கோவில் வருடாந்த பெருந்திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று காலை பத்து மணிக்கு…
Read More

மலையகத் தமிழர்களின் வாழ்வும், வடகிழக்குத் தமிழ் மக்களின் வாழ்க்கையைப்போன்று வலி நிறைந்த வாழ்க்கை

Posted by - August 21, 2023
மலையகத் தமிழர்களின் வாழ்வும், வடகிழக்குத் தமிழ் மக்களின் வாழ்க்கையைப்போன்று வலி நிறைந்த வாழ்க்கை எனவே மலையகத் தமிழர்களுக்கும், வடகிழக்கு வாழ் தமிழர்களுக்கும்…
Read More

மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒற்றுமையின்மையே ஆட்சியாளர்களின் நிகழ்ச்சி நிரல்கள் இலகுவாக அமைகின்றன

Posted by - August 21, 2023
மக்கள் பிரதிநிதிகளுக்குள் ஒற்றுமையின்மையாலே நாட்டினுடைய ஆட்சியாளர்கள் தங்களுடைய நிகழ்ச்சி நிரலுக்கு கொண்டுவருவதற்கு இலகுவாக இருக்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ்…
Read More

குருந்தூர்மலையை தமிழர்கள் பாவிக்க முடியாத ஒரு இடமாக கொண்டு செல்ல முயற்சி!

Posted by - August 20, 2023
குருந்தூர்மலையை தொல்பொருள் திணைக்களத்தினுடைய ஆதிக்கத்திற்குள் முடக்கி தமிழர்கள் பாவிக்க முடியாத ஒரு இடமாக கொண்டு செல்வதற்கான முயற்சியாக இந்த அடக்குமுறையை …
Read More

ஜேர்மனியில் விரைவில் சட்டமாகும் குடியுரிமை மசோதா

Posted by - August 19, 2023
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஜேர்மன் குடியுரிமை மசோதா மீது இந்த மாதமே வாக்கெடுப்பு நடத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read More

குருந்தூர்மலை விவகாரம் – அரசாங்கத்தின் நீண்டகால நிகழ்ச்சி நிரலிற்கு மறவன்புலோ சச்சிதானந்தன் துணைபோகின்றார்

Posted by - August 19, 2023
சிவசேனையின் மறவன்புலோ சச்சிதானந்தன்  குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து அரசாங்கம் முன்னெடுக்கும் தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவுகின்றார் என இலங்கை மனித…
Read More

சவால்களைக் கடந்து குருந்தூரில் பொங்கல் : தொடர்ந்தும் பொங்கல் வழிபாடுகள் முன்னெடுக்கப்படும்

Posted by - August 18, 2023
பொலிசார் மற்றும், சாந்தபோதி தேரர் ஆகியோருடைய குழப்ப முயற்சிகளைக் கடந்து குருந்தூர்மலையில் சிறப்பாக பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் வடமாகாணசபை…
Read More

மீண்டும் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா !

Posted by - August 18, 2023
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
Read More