கஜேந்திரன் .எம்.பி. மீது தாக்குதல் நடத்தியவர்களை உடன் கைது செய்க! – சுமந்திரன்

Posted by - September 18, 2023
திருகோணமலையில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மீது மிலேச்சத்தனமான முறையில் தாக்குதல் நடத்தியவர்களை உடனடியாகக் கைது செய்து சட்டத்தின் முன்பாக…
Read More

இதனையா இலங்கை அரசாங்கம் நல்லிணக்கம் என தெரிவிக்கின்றது

Posted by - September 18, 2023
திருகோணமலையில் தியாகி திலீபனின் ஊர்தி தாக்கப்பட்டமையும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் தாக்கப்பட்டமையும் இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுதலிற்கான மற்றுமொரு உதாரணம்…
Read More

யேர்மனி முன்சன் நகரமத்தியில் நடைபெற்ற தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.

Posted by - September 17, 2023
யேர்மனி முன்சன் நகரமத்தியில் நடைபெற்ற தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு.
Read More

கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிராக நாம் தமிழர் கட்சி கடும் கண்டனம்

Posted by - September 17, 2023
தியாக தீபம் திலீபனின் நினைவு உறுதி பவனியின் போது நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தாக்கப்பட்டமைக்கு எதிராக தமிழ் நாட்டின்…
Read More

திரு.செல்வராசா கஜேந்திரன் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதலைக் கண்டித்து விடுதலைச்சிறுத்தைகள் அறிக்கை-

Posted by - September 17, 2023
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் திரு.செல்வராசா கஜேந்திரன் அவர்கள் மீது கொலை வெறித்தாக்குதல்: விடுதலைச்சிறுத்தைகள் கண்டனம்! நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பற்ற…
Read More

தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் ஊர்தி சிறிலங்கா புலனாய்வாளர்க ளால் தாக்கப்பட்டது.

Posted by - September 17, 2023
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்களின் 36ஆம் ஆண்டு நினைவேந்தலில் 3 ஆம் நாளாகிய இன்று பொத்துவில் தொடங்கி…
Read More

கொக்குத்தொடுவாய் போன்று வட, கிழக்கில் பல மனித புதைகுழிகள் காணப்படலாம்

Posted by - September 17, 2023
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி போன்று வடக்கு, கிழக்கில் மேலும் பல மனிதப் புதைகுழிகள் காணப்படலாம் என்று இலங்கை தமிழரசு…
Read More

மோடியுடன் சந்திப்பு : தமிழ்த் தலைவர்களிடையே இதுவரை இணக்கப்பாடில்லை

Posted by - September 17, 2023
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்த் தலைவர்கள் ஒன்றிணைந்த சந்திப்பொன்றை நேரடியாக மேற்கொள்வது தொடர்பில் இதுவரையில் அத்தலைவர்களுள் இணக்கப்பாடில்லாத நிலைமைகள்…
Read More

ஜேர்மனியில் பேருந்துக்கு அடியில் சிக்கியவரை மீட்க பொதுமக்கள் செய்த செயல்

Posted by - September 16, 2023
ஜேர்மன் தலைநகர் பெர்லினில், பேருந்து ஒன்றில் ஏறச்சென்ற இளைஞர் ஒருவர் தவறி விழுந்து, பேருந்துக்கு அடியில் சிக்கிக்கொண்டார்.
Read More

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்தில் உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும்

Posted by - September 16, 2023
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி முழுமையாக அகழ்ந்து, ஆய்வுசெய்யப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.…
Read More