சம்பந்தனை சந்தித்தனர் ஐரோப்பிய பாராளுமன்றத் தூதுக்குழுவினர் !

Posted by - October 31, 2023
ஐரோப்பிய பாராளுமன்ற தூதுக்குழுவினர் சம்பந்தனையும் சுமந்திரனையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகிற தமிழ் தேசிய பிரச்சனை, நில அபகரிப்புக்கள் மற்றும்…
Read More

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப்பணி மீண்டும் நவம்பரில் ஆரம்பம்

Posted by - October 30, 2023
கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி மீண்டும் நவம்பர் 20 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.…
Read More

கோப்பாய் மற்றும் எள்ளங்குளம் மாவீர்ர் துயிலுமில்லப் பகுதிகள் தூய்மைப்படும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

Posted by - October 30, 2023
கோப்பாய் மற்றும் எள்ளங்குளம்  மாவீர்ர் துயிலுமில்லப் பகுதிகள் தூய்மைப்படும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் தயாராகி ன்றது  
Read More

ஐரோப்பிய நாடுகளில் இராஜதந்திர ரீதியிலான சந்திப்புக்களை மேற்க்கொண்டுவரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி.

Posted by - October 30, 2023
ஐரோப்பிய நாடுகளில் இராஜதந்திர ரீதியிலான சந்திப்புக்களை மேற்க்கொண்டுவரும் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளருமாகிய திரு. செல்வராஜா…
Read More

உறுதியின் வலிமை லெப்.கேணல் அகிலா!

Posted by - October 30, 2023
எங்கள் தலைவரின் சேனைக்குள் உருவான ‘அக்கினிக் குழந்தை’ மெல்ல உயிர்ப்புக்காக உழைத்தவர்களில் லெப்.கேணல் அகிலாவின் பங்கும் அளப்பரியது. அவருள் இருந்த…
Read More

சுமந்திரனின் இராஜினாமா கோரிக்கை தொடர்பில் கவனம் : விரைவில் நேரில் சந்திப்பதற்கு முடிவு

Posted by - October 29, 2023
இலங்கை தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் இரா.சம்பந்தனுக்கும், அக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவுக்கும் இடையில் தொலைபேசி உரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
Read More

இஸ்ரேல் ஹமாஸ் போர்… பொருளாதாரக் கணக்கு பார்க்கும் நாடுகள்: ஜேர்மனியின் நிலை

Posted by - October 29, 2023
யார் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும், உலகம் என்பது ஒரு சமுதாயம் என்னும் உண்மையை மட்டும் மாற்ற முடியாது. எல்லா நாடுகளுமே, ஏதாவது…
Read More

74 ஆவது ஆண்டு நிறைவு தினத்தில் மாநாட்டை நடத்துவதற்கு முஸ்தீபு

Posted by - October 29, 2023
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டம் எதிர்வரும் ஐந்தாம் திகதி வவுனியாவில் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

வலி இருந்தாலும், இது எனது கடமை” – இஸ்ரேல் தாக்குதலில் குடும்பத்தை இழந்த செய்தியாளர் மீண்டும் பணிக்கு திரும்பினார்

Posted by - October 28, 2023
இஸ்ரேல் தாக்குதலில் குடும்பத்தை இழந்த அல் ஜசீரா ஊடகத்தின் காசா பிரிவு செய்தியாளர் தனது குடும்பத்தினரின் இறுதிச் சடங்கை முடித்துவிட்டு…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவு தூபி தொடர்பிலான விசாரணைகள் தீவிரம்

Posted by - October 28, 2023
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை நிர்மாணிக்க வேண்டிய அவசியம் குறித்து விளக்கமளிக்குமாறு இலஞ்சம் மற்றும் ஊழல்கள் பற்றிய…
Read More