யேர்மனி, ஸ்ருற்காட் தமிழாலயத்தில் நடைபெற்ற கால்கோள் விழா 2023 .

Posted by - October 23, 2023
யேர்மன் தமிழ்க்கல்விக் கழகத்தின் விழுதுகளில் ஒன்றான ஸ்ருற்காட் தமிழாலயத்தில் நடைபெற்ற கால்கோள் விழா 2023 மொழியாலும் உணர்வாலும் ஒன்றுபட்டுப் பல புதிய சிறார்கள்…
Read More

ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளரை நிறுத்த முடிவு ! தமிழரசு, விக்கி அணியுடன் விரைவில் பேச்சு

Posted by - October 22, 2023
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசியல்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கொள்கையளவில் இணக்கம்…
Read More

தேர்தல் சீர்திருத்தங்கள் அவசியம் ; அதனை விட மாகாண சபை உள்ளூராட்சி தேர்தல்கள் அவசியம்

Posted by - October 22, 2023
அரசாங்கத்தின் உத்தேச தேர்தல் சீர்திருத்தங்களை வரவேற்றுள்ள  முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய எனினும் முன்னர் கைவிடப்பட்டுள்ள தேர்தல்களை நடத்தவேண்டும்…
Read More

இராஜதந்திரிகள், பிரதமர் மோடிக்கான கடிதங்கள் இறுதியாகி உள்ளன இன்று கைச்சாத்தாகலாம்

Posted by - October 22, 2023
இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திப்பதற்கு நேர ஒதுக்கீட்டைக் கோரும் கடிதம் மற்றும் வடக்கு,கிழக்கில் காணப்படுகின்ற சமகால நிலைமைகளை மையப்படுத்திய இராஜதந்திரிகளுக்கான…
Read More

யாழ் போதனா வைத்தியசாலை படுகொலை 36 வது வருட நினைவேந்தல்

Posted by - October 21, 2023
1987 ஒக்டோபர் 21 மற்றும் 22ம் திகதிகளில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய ஆக்கிரமிப்பு இராணுவத்தினரால் 21 வைத்தியசாலை…
Read More

பயங்கரதவாதம் என்ற பெயரில் கஸாவில் இனப்படுகொலையே இடம்பெறுகிறது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - October 21, 2023
இலங்கையில் இருந்து காஸாவில் போர் நிறுத்தத்தை கோருவது ஆச்சரியமாக இருக்கின்றது பயங்காரதவாதம் என்ற பெயரில் இனப் படுகொலைகளே அங்கு நடக்கின்றன…
Read More

காஸா வைத்தியசாலை மீதான தாக்குதலை கண்டிப்பவர்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை மீதான தாக்குதல் குறித்து எதுவும் கதைக்கவில்லை

Posted by - October 21, 2023
மக்களின் உயிர்களை பறிக்க யாருக்கும் உரிமை இல்லை. அதனால் இஸ்ரேல் காஸாவில் இருந்து வெளியேற வேண்டும். அத்துடன் காஸாவில் வைத்தியசாலை…
Read More

யாழில் இந்திய இராணுவம் புரிந்த படுகொலை நாளில் சந்தோஸ்நாராயணனின் இசைநிகழ்ச்சி.

Posted by - October 20, 2023
1987 அக்ரோபர் 21,22ஆம் திகதிகளில் யாழ் பொது வைத்தியசாலைக்குள் புகுந்த இந்திய இராணுவத்தினர் சரமாரியாகச் சுட்டதில் நோயாளிகள், தாதிகள், மருத்துவர்கள்,…
Read More

காசா மக்களுக்கு ஜேர்மனி அறிவித்துள்ள நிதியுதவி

Posted by - October 20, 2023
காசாவில் வாழும் பொதுமக்களுக்கு ஜேர்மனி 50 மில்லியன் யூரோக்கள் நிதியுதவி செய்ய முடிவு செய்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் தனது…
Read More

யேர்மனியில் தீடீர் போராட்டம்: 174 பாலஸ்தீனிய ஆதரவு போராட்டக்காரர்கள் கைது!

Posted by - October 20, 2023
யேர்மனியின் தலைநகர் பேர்லினில் நேற்று புதன்கிழமை இரவு பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தில் குறைந்தது 174 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும்…
Read More