கீரிமலை ஜனாதிபதி மாளிகை அளவீட்டுப்பணி மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது

Posted by - December 15, 2023
யாழ்ப்பாணம் – கீரிமலை ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்கும் நோக்கில் இன்று வெள்ளிக்கிழமை…
Read More

பொருளாதார நெருக்கடிக்கு காரணமானோர் மீது தக்க நடவடிக்கை அவசியம்

Posted by - December 15, 2023
நாடு தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடிக்குக் காரணமானவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஜனநாயக ஆட்சி…
Read More

வட, கிழக்கில் நிலவும் இனவாதப்போக்கிலான செயற்பாடுகள் !- சுமந்திரன் எடுத்துரைப்பு

Posted by - December 15, 2023
அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழான கைதுகள், வட- கிழக்கில் தொடரும் காணி அபகரிப்புக்கள் என்பன இனவாதப்போக்கை அடிப்படையாகக்கொண்டிருப்பதாகவும், இவை இன…
Read More

இமயமலை பிரகடனத்துக்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை – எம்.ஏ.சுமந்திரன் விளக்கம்

Posted by - December 14, 2023
இமயமலை பிரகடனத்துக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலோ அல்லது அப்பிரகடனத்துக்கும் தமக்கும் இடையிலோ எவ்வித தொடர்புமில்லை என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற…
Read More

‘இமயமலை பிரகடனம்’ சர்வதேசத்தை ஏமாற்றும் ஜனாதிபதியின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம்

Posted by - December 14, 2023
 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை உலக தமிழர்கள் புறக்கணித்துள்ளார்கள்.இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முகவர்களாக செயற்படும் உலக தமிழர் பேரவை என்ற…
Read More

ஈழத்தமிழர்களிற்கும் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்விற்கும் ஆதரவு – அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன்டேவிஸ்

Posted by - December 13, 2023
ஈழத்தமிழர்களிற்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ள  அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன்டேவிஸ் சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான தீர்விற்கு ஆதரவு வெளியிட்டுள்ளார்.
Read More

மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாம்களை அகற்றுங்கள்!

Posted by - December 12, 2023
மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாங்களை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Read More

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட அஹ்னாப் ஜெஸீம் வழக்கிலிருந்து விடுதலை!

Posted by - December 12, 2023
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின்  கீழ் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக தடுத்து வைக்கப்பட்டிருந்த கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜெஸீமுக்கு எதிராக தொடரப்பட்ட…
Read More

1.7 மில்லியன் டொலர் முதலீட்டில் பூநகரியில் சூரிய மின்சக்தி திட்டம்

Posted by - December 12, 2023
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி குளத்தின் மேற்பரப்பில் 1727 மில்லியன் டொலர் நேரடி வெளிநாட்டு முதலீட்டில் சூரிய மின்சக்தி திட்டம் நிறுவப்படவுள்ளது.…
Read More

தமிழர்களின் இன விகிதாசாரம் குறைகிறது!

Posted by - December 12, 2023
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இன விகிதாசாரத்தை பெருமளவில் குறைத்த மகாவலி அதிகாரசபை  தற்போது   வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களில் தமிழர்களின் இன…
Read More