பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களுடைய நினைவு வணக்க நிகழ்வில் யேர்மனி அரசியல்பிரிவின் பொறுப்பாளர் திரு. திருநிலவன் அவர்கள் ஆற்றிய உரை.

Posted by - November 5, 2023
பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களுடைய நினைவு வணக்க நிகழ்வில் யேர்மனி அரசியல்பிரிவின் பொறுப்பாளர் திரு. திருநிலவன் அவர்கள் ஆற்றிய உரை.…
Read More

யேர்மனி போகும் நகரில் இடம்பெற்ற பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களுடைய வணக்க நிகழ்வு.

Posted by - November 5, 2023
யேர்மனி போகும் நகரில் 4.11.2023 சனிக்கிழமை பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்களுடையதும் அவரோடு வீரச்சாவினைத் தளுவிக்கொண்ட ஆறு மாவீரர்களுடையதுமான வீர…
Read More

வானை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபரால் பரபரப்பு – ஹாம்பர்க் விமான நிலையம் மூடல்

Posted by - November 5, 2023
ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில் உள்ள விமான நிலையத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென காரில் வந்துள்ளார். கையில் துப்பாக்கியுடன் காணப்பட்ட…
Read More

சுமந்திரனின் கருத்துக்கள் மனவருத்தம் அளிக்கின்றன ; மாவையிடம் மனம் திறந்தார் சம்பந்தன்

Posted by - November 5, 2023
இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பேச்சாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் பொதுவெளியில் தன்னை இராஜினாமாச் செய்யுமாறு கூறிய…
Read More

வலி.வடக்கு காணி விவகாரம் : சட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்வு

Posted by - November 5, 2023
வலிகாமம் வடக்கில், அரச படைகள் மற்றும் திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களுக்குச் சொந்தமான காணிகள் இன்னமும் விடுவிக்கப்படாத நிலைமைகள் நீடிக்கின்ற…
Read More

ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு !

Posted by - November 4, 2023
நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.களனி, களு, கிங், நில்வளா ஆகிய கங்கைகள்…
Read More

வரலாற்றில் வாழ்வான் – வரலாறாய் வாழ்வான்! -பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன்

Posted by - November 2, 2023
தமிழ்ச்செல்வனைப் பற்றியும் நினைவுக்குறிப்பொன்றை எழுதவைப்பதாக காலம் கட்டளையிட்டுவிட்டது. காலத்தின் ஓட்டத்தில் மாற்றங்கள் வரும். சில மாற்றங்களை நாம் கற்பனை செய்தும்…
Read More

தாயகத்தில் இன்று நடைபெற்ற அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு.

Posted by - November 2, 2023
தாயகத்தில் இன்று நடைபெற்ற அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு.  
Read More

முதலில் எந்த செய்தியை சொல்ல வேண்டும்? – மஸ்கின் அதிரடி உத்தரவு

Posted by - November 2, 2023
பன்னாட்டு நிறுவனங்களில், தலைமை பொறுப்பில் உள்ளவரில் தொடங்கி கடைநிலை பொறுப்பில் உள்ளவர்கள் வரை அனைத்து ஊழியர்களும் பங்கு பெறும் “ஆல்…
Read More

யாழ். பல்கலைக்கழக மாவீரர் நினைவு தூபியில் சுடர் ஏற்றப்பட்டது !

Posted by - November 2, 2023
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபி துப்புரவு செய்யப்பட்டு ஈகை சுடர் ஏற்றப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத்தூபியை…
Read More