பொறுப்புக்கூறல் சீர்திருத்தங்களிற்கான வாய்ப்புகளை தவறவிட்டுள்ளன

Posted by - January 9, 2024
இலங்கையின் நல்லிணக்க சட்ட மூலங்கள் குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கரிசனை வெளியிட்டுள்ளது. இது குறித்து மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் மேலும் தெரிவித்துள்ளதாவது
Read More

தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களாலான திருவள்ளுவர் சிலை

Posted by - January 8, 2024
தமிழகத்தில் தமிழ் எழுத்துக்களை கொண்டு உருவாக்கப்பட்ட சிலை ஒன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இச்சிலையானது தொலைக்காணொளி தொழில்…
Read More

லசந்தவை நினைகூருவதுடன் வடக்கு கிழக்கில் கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களையும் நினைகூருவோம் – ரெய்சா விக்கிரமதுங்க

Posted by - January 8, 2024
இனவெறி, அதிகார வெறி ஊழல் அரசியல்வாதிகளுக்கு  வாக்களிப்பதை தவிர்ப்போம் என வேண்டுகோள் விடுத்துள்ள ரெய்சா  விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டஊடகவியலாளர் லசந்தவிக்கிரமதுங்கவை…
Read More

ஜெனிற்றாவை விடுதலை செய்ய வேண்டும் – இளங்கோதை

Posted by - January 7, 2024
வவுனியாவில் கைது செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என  யாழ்ப்பாண மாவட்ட…
Read More

தென்னிலங்கை முதலீட்டு தளமாக மாற்றப்படும் பூநகரி திட்டம்

Posted by - January 7, 2024
பூநகரி அபிவிருத்தி திட்டம் ரணில் அரசின் தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கான முதலீட்டு தளமாக மாற்றப்படுகின்றதா என்ற கேள்வி எழுவதாக தமிழ் தேசிய…
Read More

தாய்மரைக் கைதுசெய்வதன் மூலம் தீர்வு வழங்கலுக்கான அரசாங்கத்தின் தன்முனைப்பைக் காண்பிக்கமுடியாது

Posted by - January 7, 2024
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் தாய்மாரின் போராட்டத்தைத் தடுப்பதன் மூலம் யுத்தத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்குவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் அரசியல் ரீதியான…
Read More

திருமலை மாவட்டத்தின் அனைத்து தெரிவுகளையும் மீள நடத்த வேண்டுமென சம்பந்தன் கிடுக்குப்பிடி

Posted by - January 7, 2024
இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை மாவட்டத்திற்கான கிளைகளின் அத்தனை உறுப்பினர்கள் தெரிவினையும் மீண்டும் புதிதாக முன்னெடுக்க வேண்டும் என்று கட்சித்…
Read More

பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி 4.2.2024

Posted by - January 7, 2024
பிரித்தானிய மன்னரை நோக்கி மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் அடிப்படையில் தன்னாட்சிக்கான உரிமைக்குரல் என்ற கோசத்துடன் மக்கள் பேரலையுடன்…
Read More

வவுனியாவில் திடீரென அமைக்கப்பட்ட புதிய இராணுவ முகாம்

Posted by - January 6, 2024
வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக திடீரென நிரந்தர இராணுவ முகாமொன்று அமைக்கப்பட்டுள்ளது.குறித்த இராணுவ முகாமானது நேற்று இரவு (05.01.2024)…
Read More

தமிழீழ தேசியத்தலைவரை நினைவு கூர்ந்த பிரேமலதா

Posted by - January 6, 2024
மறைந்த தே.மு.தி.க தலைவரும், தமிழ்த் திரை உலகின் முன்னணி நடிகருமான விஜயகாந்தின் இல்லத்திற்குச் சென்று தமிழ் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
Read More