யேர்மனி ButterBlume நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு.

Posted by - November 25, 2023
மட்டக்களப்பு வெல்லாவெளியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து, இன்று 25.11.2023…
Read More

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2023 அனைத்துலகத் தொடர்பகம். -வேண்டுதல்.

Posted by - November 25, 2023
25.11.2023 நாம் ஒரு இலட்சிய விதையை விதைத்திருக்கின்றோம். அதற்கு எமது வீரர்களின் இரத்தத்தைப் பாய்ச்சி வளர்க்கின்றோம். இந்த விதை வளர்ந்து…
Read More

புலம்பெயர்ந்தோரைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த இருவர் ஜேர்மனியில் கைது

Posted by - November 25, 2023
ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் புலம்பெயர்ந்தோரைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்த இருவர் ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
Read More

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாக செல்லும் சாத்தியக்கூறுகள்

Posted by - November 25, 2023
கொக்குதொடுவாய் மனித புதைகுழியானது வீதியின் ஊடாகவும் ஏனைய பகுதிகள் ஊடாகவும் செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என முல்லைத்தீவு மாவட்ட விஷேட…
Read More

எமது இனத்துக்காக போராடியவர்களின் சுவடுகள் அழிக்கப்படுவது மனவேதனைக்குரியது

Posted by - November 24, 2023
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தரவை மாவீரர் துயிலும் இல்லத்தில் அமைக்கப்பட்டுவந்த நினைவு தூபிகள் அகற்றப்பட்டத்தை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கின்றேன்…
Read More

மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இரண்டு பிள்ளைகளின் தாயாரை பொதுமன்னிப்பின் கீழ் விடுவியுங்கள்

Posted by - November 24, 2023
மரண தண்டனையை ஏதிர்நோக்கியுள்ள 2 பிள்ளைகளின் தாயான செ.சத்தியலீலாவை விடுதலை செய்வதற்குரிய பொதுமன்னிப்பை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்துதவுமாறு ஜனாதிபதி…
Read More

மேதகு.வே. பிரபாகரன் சிந்தனை என்பது தமிழர்களின் விடுதலைக் கோட்பாடு.

Posted by - November 24, 2023
கோட்பாடு என்பது விதிமுறைகளிற்கும் நியதிக்கும் உட்பட்டது. கோட்பாடு என்பது ஆழ்ந்த ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டதும், அறிவு சார்ந்ததுமான ஒரு பொதுமைப்படுத்தும்…
Read More

நெதர்லாந்து வாழ்தமிழ்மக்களின் நிதிப்பங்களிப்பில் கொக்குத்தொடுவாய் பகுதியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு

Posted by - November 24, 2023
முல்லைத்தீவு மாவட்டம் கொக்குத்தொடுவாய் பகுதியில் மாவீரர் பெற்றோர் மதிப்பளிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் ஆகியோரை ஒன்றிணைந்து,23.11.2023…
Read More

மட்டக்களப்பு தாண்டியடியில் மாவீர்ர்நாள் நினைவேந்தலுக்குத் தடை! பதட்டமான சூழல் நிலவுகிறது.

Posted by - November 24, 2023
மட்டக்களப்பு தாண்டியடி துயிலுமில்லம் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை நிலைகொண்டுள்ள நிலையில் அதன் அருகிலுள்ள பொதுக்காணியில் மாவீர்ர்நாள் நிகழ்வு நடைபெறுவது வழமை.…
Read More

பொலிசாருக்கு எதிராக முன்னணி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Posted by - November 24, 2023
மட்டக்களப்பு தாண்டியடி மற்றும் தரவை மாவீர் துயிலும் இல்லங்களில் துப்பரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி…
Read More