யேர்மனி வாழ் தமிழ் மாணவர்களின் நிதிப் பங்களிப்பில் திருகோணமலை மாவட்டத்தில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

Posted by - February 10, 2024
  கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் திருகோணமலை மாவட்டத்தின் திரியாய் இகுச்சவெளி கிராமத்தில் வாழும் 35 மாணவர்களுக்கு யேர்மன் வாழ் தமிழ்மாணவர்களின்…
Read More

தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு முன்னுரிமை வழங்கினால் பொருளாதாரம் முன்னேற்றமடையும்

Posted by - February 10, 2024
தமிழ் தேசிய இனத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் எவ்வாறு முன்னேற்றமடைய முடியும். பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிங்கள தலைவர்கள் முன்வர…
Read More

யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் தம்பிஐயா கலாமணி காலமானார்

Posted by - February 10, 2024
வடமராட்சி பிரதேச கல்வி புலமையாளர்களில் ஒருவரான யாழ். பல்கலைக்கழக கல்வித்துறை முன்னாள் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி தம்பிஐயா கலாமணி உடல்…
Read More

யேர்மனி சிறி  சித்திவினாயகர் கோயிலின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மாவட்டத்தில்,கல்விக்கு கரம் கொடுப்போம்.

Posted by - February 9, 2024
கல்விக்கு கரம் கொடுப்போம் தொனிப்பெருளில்  யேர்மனி சிறி  சித்திவினாயகர் கோயிலின் நிதிப் பங்களிப்பில் வவுனியா மாவட்டம் சிதம்பரபுரம் ஆசிகுளம் கிராம…
Read More

யேர்மனி, லிவகூசன் நகரில் நடைபெற்ற ‘அகரம்’ கலை நிகழ்வு மூலமான நிதிப் பங்களிப்பில் கல்விக்கு கரம்கொடுப்போம்.

Posted by - February 9, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் செயற்திட்டத்தின்கீழ் யாழ் மாவட்டத்தில் 40 மாணவருக்கான கற்றல் உபகரணம் யேர்மனி, லிவகூசன் நகரில் நடைபெற்ற ‘அகரம்’ கலை…
Read More

ஜேர்மன் தூதுவரை சந்தித்தார் சிறீதரன் எம்.பி..!

Posted by - February 9, 2024
இலங்கைக்கான ஜேர்மன் தூதரகரகத்தின் அழைப்பின் பேரில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்,  ஜேர்மன் தூதுவர் பெலிக்ஸ் நியூமன் அவர்களை, அண்மையில்…
Read More

தமிழ் அரசியல் கைதி மீது தாக்குதல்: விசாரணைக்கு இரு குழுக்கள் நியமனம்

Posted by - February 9, 2024
தமிழ் அரசியல் கைதி ஒருவரை முன்னாள் இராணுவ அதிகாரி ஒருவர் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

பாரதியார் பாடலைப்பாடி ‘ஒற்றுமை’ வகுப்பெடுக்கும் ரணில்

Posted by - February 9, 2024
பாரதியாரின் பாடலைப்பாடி ஒற்றுமை பற்றி வகுப்பெடும் அரசதலைவர் ரணில் விக்ரமசிங்கவால் பாரததேசத்தைப்போன்று முழுமையாக அதிகாரங்களை பகிர்ந்தளிக்க முடியுமா? என முன்னாள்…
Read More

தேர்தலில் அதிகாரங்களை கைப்பற்றுவதற்காக மனித உரிமைகளை ரணில் மீறிவருகின்றார்

Posted by - February 9, 2024
தேர்தலில் அதிகாரங்களைக் கைப்பற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடுமையான மனித உரிமைகள் மீறல்களைச் செய்துவருவதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More

தமிழ்த் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணாமல் ஒருபோதும் முன்னேற்றமடைய முடியாது

Posted by - February 8, 2024
பேச்சுவார்த்தைகள் ஊடாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம் என்று குறிப்பிடுவதைப் பழக்கமாகக் கொண்டுள்ள ஜனாதிபதி  , கொள்கை பிரகடன உரையில் ‘இனப்பிரச்சினைக்குத்…
Read More