உலக தமிழர் பேரவையின் இமாலய பிரகடன முயற்சி – கனடா பிரம்டன் மேயர் கடும் கண்டனம்

Posted by - December 29, 2023
உலக தமிழ்பேரவையும் கனேடிய தமிழ் காங்கிரசும் தமிழ் மக்களின் அபிலாசைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் இலங்கையின் யுத்த குற்றவாளிகளை காப்பாற்றும் யோசனையொன்றை…
Read More

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தை பேசும் பொருளாக்குவதற்கு தெற்கு அரசாங்கமும் ஜனாதிபதியும் முயற்சி

Posted by - December 29, 2023
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் விடயத்தை மிகவும் பேசும் பொருளாக மாற்றுவதற்கு தெற்கினுடைய அரசாங்கமும் ஜனாதிபதி…
Read More

இலங்கையில் 22 சதவீத குடும்பங்கள் பாரிய கடன் சுமைக்குள்

Posted by - December 29, 2023
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் வருமானத்தை இழந்துள்ள குடும்பங்கள் கடன் பெறுவதையும்,நகைகளை அடகு வைப்பதையும் , பிறரிடம் உணவு அல்லது பொருட்களை…
Read More

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மீனவ சங்கத்தின் 100 குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணம்.

Posted by - December 28, 2023
இன்று மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மீனவ சங்கத்தின் 100 குடும்பங்களுக்கு ஜேர்மன் வாழ் தமிழ் மக்களின் நிதிப்பங்களிப்பில் வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது.…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

Posted by - December 28, 2023
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக தாழ்நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இன்றைய தினம் கன மழை பெய்து வருவதன்…
Read More

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும்-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Posted by - December 27, 2023
தமிழர்களின் அரசியல் உரிமையினை ஒற்றையாட்சிக்குள் முடக்குவதற்கு விலைபோயுள்ள தமிழ் தரப்புகள்தான் இன்றைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்த வேண்டும்…
Read More

நாடளாவிய ரீதியில் சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தோருக்கு நினைவேந்தல்

Posted by - December 26, 2023
நாடளாவிய ரீதியில்  பொதுமக்களினால்  சுனாமி ஆழிப்பேரலையினால் உயிரிழந்தவர்களின் 19ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று செவ்வாய்க்கிழமை (26) அனுஷ்டிக்கப்பட்டது. நாட்டில்…
Read More

யேர்மனிவாழ் தமிழீழமக்களின் நிதிப்பங்களிப்பில் தொடரும் வெள்ள நிவாரணங்கள்.

Posted by - December 26, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழைகாரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இந்துபுரம் முறுகண்டியில் வாழ்கின்ற முப்பது குடும்பங்களுக்கு ஜேர்மன் தமிழ் மக்களின்…
Read More